விநாயகரின் பன்னிரு அவதாரங்கள்

12 vinayakas - 2026

வருவாய் அருள்வாய் கணபதியே!

விநாயகரின் பன்னிரு அவதாரங்கள்

வக்கிரதுண்ட விநாயகர்: இவர் பிரளயகால முடிவில் தோன்றி அரி, அயன், ருத்திரன் முதலான மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை அருளினார்.

சிந்தாமணி விநாயகர்: கபில முனிவருடைய சிந்தாமணியைக் கவர்ந்து சென்ற கணராஜனை வென்று அதனை மீட்டருளினார்.

கஜானன விநாயகர்: பிரம்மனிடம் இருந்து தோன்றிய சிந்துரன், தேவர்களுக்கு தொல்லை தந்தபோது அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.

விக்னராஜ விநாயகர்: காலரூபன் என்ற கொடியவனை அழித்து உலகினை காத்தருளினார்.

மயூரேச விநாயகர்: பிரம்மதேவனிடத்தில் இருந்த வேதங்களைக் கவர்ந்து சென்ற கமலாசுரனையும், தேவர்களையும் சிறையில் வைத்த சிந்தாசுரனையும் வென்றருளினார்.

பாலசந்திர விநாயகர்: எமனிடத்தில் உதித்த அனலாசுரனை சிறிய குழந்தை வடிவில் சென்று அந்த அசுரை விழுங்கி அருளினார்.

தூமகேது விநாயகர்: மாதவராசனுக்கும் அவர் மனைவி சுமுதைக்கும் தீங்கு செய்த தூமராசனைக் கொன்று அவர்களை காத்து அருளினார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

கணேச விநாயகர்: தம்மிடத்தில் அருள்பெற்ற பெலி என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் தந்து அலைக்கழித்த போது தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து முகத்தினராய் அவதரித்து அந்த அசுரனை அழித்தார்.

கணபதி விநாயகர்: கஜமுகாசுரனை வெல்வதற்காக சிவபெருமானால் படைக்கப் பெற்றவர். விஷ்ணுவின் சாபத்தை நீக்கியருளினார்.

மகோற்கட விநாயகர்: காசிராஜனுக்காக நராந்தகனையும், தேவாந்தகனையும் நாசம் செய்து காசிராஜனை காத்தருளினார்.

துண்டி விநாயகர்: துராசதனை வென்று திவோதாசன் மனம் களிக்கச் செய்தார்.

வல்லபை விநாயகர்: மரீசி முனிவருடைய புத்திரியாகிய வல்லபையினையும், விஷ்ணு புத்திரிகள் பன்னிருபேரையும் திருமணம் செய்து கொண்டு விஷ்ணுவுக்கு யோக ஞான தத்துவம் என்றும் கணேச கீதையை அருளினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Entertainment News

Popular Categories