Breaking News
ருஷி வாக்கியம் (76) – ஒலி மாசு ஏற்படுத்தலாமா?
ஓசை எவ்விதம் இருக்க வேண்டும் என்பது பற்றி ரிஷிகள் நிச்சயமான போதனைகளைச் செய்துள்ளார்கள். தற்சமயம் நாம் பலவிதமான மாசுகளால் சூழப்பட்டுள்ளோம்.காற்று மாசு, நீர் மாசு, இடத்தின் மாசு..... இப்படி ஒன்றல்ல! அதோடு ஒலி...
“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!” (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)
"பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!"
(மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)(பாமர மக்களுக்காக கோயில் மணியை அடிக்கச் சொன்ன பரமாசார்யா) (பெரியாவாளின் யுக்தி)நன்றி- குமுதம் லைஃப்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா க்ஷேத்ராடனம் பண்ணிண்டு இருந்த காலகட்டம் அது. யாத்திரை ஆந்திரா...
உற்சாகக் கொண்டாட்டம் … போனாலு ஜாத்தர .. ஆரம்பம்!
கோல்கொண்டா கோட்டையில் இந்த வருடத்துக்கான 'போனாலு ஜாத்தர' ஆரம்பமானது. இரட்டை மாநகரங்களில் 'போனாலு ஜாத்தர' தொடங்கிவிட்டது.
“சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்” (Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்)
"சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்" (Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்) கல்கியில் வந்த அருள் வாக்கு இங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை) காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம். Obey என்ற...
புற்று நோய்க்கு பெரியவாளால் கண்டுபிடிக்கப்பட்ட கனகல் மரம்!
"கனகல் மருத்துவம்!"(புற்று நோய்க்கு பெரியவாளால் கண்டுபிடிக்கப்பட்ட கனகல் மரம்)கட்டுரையாளர்-ஸ்ரீ மடம் பாலுபல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு...
“அசைவப் பசுக்கள்” – பெரியவாளின் வேதனை!
"அசைவப் பசுக்கள்""(வெளிநாட்டில் மாட்டு எலும்பைப் பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம் பெரியவாளின் வேதனை)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும் மகா பெரியவாளிடம் எல்லையில்லாத...
ருஷி வாக்கியம் (75) – நம் பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
ருஷிகளின் வாக்கியங்களை நாம் மனனம் செய்து வரும்போது நம் வாக்கியங்கள் பண்படுத்தப்படுகிறது. அந்தக்கரணம் எனப்படும் உள்ளம் சுத்தமாகிறது. தெளிவான ஞானம் கிடைக்கிறது. சுயநல எண்ணங்கள் குறைகின்றன. மனம் விசாலமாகிறது. இவை அனைத்தும் வாக்கு...
ரத யாத்திரையில் பங்குப்பெற்று வழிபாடு செய்த முஸ்லிம் பெண் எம்.பியால் பரபரப்பு….!
இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் பெண் எம்.பி நுஸ்ரத் ஜஹான் கலந்துக் கொண்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.மம்தா பானர்ஜி -நஸ்ரத் ஜஹான் ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தனா்.
நாம்தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!-பெரியவா!
"நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!"--பெரியவா(வராஹத்தையும் தெய்வமாகப் பார்த்த பெரியவா)(பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடத்தில் முகாமுக்கு கொட்டகை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (180)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஆந்திர மாநிலத்தில் யாத்திரை. ஒரு...
ஹரியும் ஹரனும் ஒன்று தான்! ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது!
"ஹரியும் ஹரனும் ஒன்று தான். ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது".-ஒரு வைஷ்ணவரிடம் பெரியவா("பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத் திருவாராதனம் செய்வது வழக்கம். உனக்குத் தெரியுமோ?.....")சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...
ருஷி வாக்கியம் (74) – பக்திப் படிக்கட்டுகள்
இறை பக்தி பதினோரு படிக்கட்டுகளோடு கூடியது என்று பாகவத ஆச்சாரியர்கள் வர்ணித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இந்த பதினோரு ‘பூமிகைகள்’ எனப்படும் படிக்கட்டுகளைப் பற்றி அறிந்து கொண்டால் ஒன்றன்பின் ஒன்று என்றல்லாமல் ஒன்றோடொன்று...
பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்துக் கோயில்!
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமை வாய்ந்த இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.