Breaking News
மார்ச் 8ல் சென்னை வருகிறது ராமராஜ்ய ரத யாத்திரை!
மார்ச் மாதம் நான்காம் தேதி சிவராத்திரி அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமராஜ்யம் ரதம் புறப்பட்டு ஏப்ரல் பதினான்காம் தேதி ஸ்ரீ ராம நவமி அன்று அயோத்தி சென்றடையும்.மார்ச் எட்டாம் தேதியன்று திண்டிவனம் செங்கல்பட்டு...
“தேச நலனுக்காக பிரார்த்தனை”| Sri APNSwami Speaks
Sri APN Swami Speaks -126
"Way to Victory - Prayer for Indian Brave Hearts"
"தேச நலனுக்காக பிரார்த்தனை"Listen & Share
தெரிந்த ஊர் தெரியாத செய்தி: மதுரையில் பஞ்ச பூதத் தலங்கள்!
ஐம்பூதங்களான நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் இவற்றுக்கான சிவத் தலங்கள் உள்ளன. அவற்றை நாம் சென்று வணங்கியிருக்கிறோம்.இப்படி மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான செய்தி. இதை நம்மில் பலபேர் அறிந்திருக்க...
பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி,...
தந்தை வழியில் தனயன்! திருவண்ணாமலையில் பக்திப் பழமாக இளையராஜாவின் இசை வாரிசு!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் திருவண்ணாமலைக்கும் ஜன்மபந்தம் எனும் முடிச்சு போடப் பட்டிருக்கும் போலும்! திருவண்ணாமலைத் தலத்தின் மீது பெரும் பக்தி கொண்டிருப்பவர் இளையராஜா.கடந்த வருடம் நடைபெற்ற தீபத்திருவிழாவின் போது, தனது காரில் வந்த இளையராஜா,...
திருவண்ணாமலையில் பன்னிரு திருமுறைத் திருவிழா!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறைத் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று தினங்களுக்கு இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலைத் திருக்கோயில் நான்காம் பிராகாரம் கலை அரங்கில் நேற்று 23.2.19 இன்று 24.2.19...
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்!
காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோயிலில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பிரமோத்ஸவம் தொடங்குகிறது.விவரம்.. ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயிலில், திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன்...
மாசிப் பௌர்ணமி… கடலூரில் நடந்த வைணவப் பெருவிழா!
108 வைணவத் திருத் தலங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்று திருக்கோவலூர் எனும் திவ்யதேசம். முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சந்தித்த ஊர் இதுவே.இந்தத் திருக்கோவலூரில் ஓர் இரவில்...
செங்கோட்டையில் திருவாசக முற்றோதல் கோலாகலம்: சிவனடியார்கள் பங்கேற்பு
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் சுவாமி கோயிலில் நடந்த திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மஸவர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி...
சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்
சஹஸ்ரநாமத்தைக் கூட சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும் என்று ஆசாரம். பிராதஹ் காலத்திலும் சொல்லலாம். மத்தியானத்திலும் சொல்லலாம். ஆனால் சாயங்காலம் தான் விசேஷம். ஏனென்றால் சாயங்கால வேளை தான் மனிதனைக் கெடுக்கக் கூடிய வேளை.சந்தியா...
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு!
திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை எனப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.கேரளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கே...
செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாசி மக பால்குட ஊர்வலம்!
செங்கோட்டையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ஆண்டுதோறும் வர்த்தகசங்கம் சார்பில் மாசிமகத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இதே போல இந்தாண்டு...