ஆன்மிகம்

சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி விழா!

சிவகிரி:  நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் அருள்மிகு தட்டாங் குளம் காளியம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை வழிபாடு நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள்...

காஞ்சி கலைச் சண்டை கடலூருக்கும் பரவிய சோகம்! பகவானையே பாகுபடுத்தும் பைத்தியங்கள்!

அறுவெறுப்பு.. அநாகரீகத்தின் உச்சம்! இவர்களெல்லாம் இறைவனுக்கு தொண்டு செய்பவர்களா என்று பக்தர்களை அதிர வைத்த அசிங்கமான காட்சியைக் கண்டு விக்கித்துப் போனார்கள் கடலூர் அருகில் உள்ள திருவயிந்திபுரம் மக்கள்!இன்று மாசி மகம், பௌர்ணமி....

விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்

விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி...

திருவரங்கம் தெப்பத் திருநாள் பந்தக்காட்சி!

நேற்றைய தினம் நடைபெற்ற ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்பதிருநாள் பந்தக்காட்சி பற்றிய காணொளி ..பலர்.... இந்த தங்க ஒற்றை பிரபை வாகனத்தை நேரில் சேவித்திருக்க கூடும்... தற்கால மின்சார விளக்குகளுக்கு இல்லாத சிறப்பு இந்த...

ஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)

ஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)

இன்று காஞ்சி பேரருளாளன் காணும் தென்னேரி தெப்போத்ஸவம்!

காஞ்சி ஸ்ரீபேரருளாளப் பெருமாள் தென்னேரி தெப்போத்ஸவத்திற்கு இன்று எழுந்தருள்கிறார்.தென்னேரி தெப்பம் இன்று 15.02.2019 இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் எழுந்தருளி தெப்போத்ஸவம் காண்கிறார்.ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று இரவு...
- 2026

திருவரங்கம் தெப்பத் திருநாள் யானை வாகனம்

புதன் அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் திருப்பள்ளயோடை (தெப்பத்திருநாள்) யானை வாகனப் புறப்பாடு காணொளி.

கடையனுக்கும் அருளிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 10)

முடிவில் குடும்பத்தார் உண்டபின்பும் உணவு இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ! பாபாவின் பிரசாதம் பக்தர் வேண்டும் அனைத்தையும் அளிக்கும் சக்தி கொண்டது என்பது இன்றும் பலரின் வாழ்வில் நடந்து வருகிறது. நம்பினோர் கைவிடப்படுவதில்லை

கடையனுக்கும் அருளிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 9)

சாஸ்த்ர ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குழந்தை பாக்கியம் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. எனவே தான் அக்காலம் முதல் இன்று வரை குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள் பற்பல தானங்களையும், தர்மங்களையும், யாகங்களையும் செய்து வருகிறார்கள். தசரத சக்கரவர்த்திக்கு மூன்று மனைவிகள் இருந்தும் ஜே புத்ர பாக்கியம் இல்லாமல் தவித்து, பின்னர் இறை அருளால் புத்ர காமேஷ்டி யாகம் செய்து இராமனைப் பெற்றதை நாம் அறிவோம்.

ராகு கேது பெயர்ச்சி; திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் உள்ளிட்ட தலங்களில் சிறப்பு வழிபாடு!

இன்று கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.இன்று பிற்பகல் 2 மணி அளவில் ராகுபகவான் கடக ராசியில் இருந்து மிதுன...

பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்!

காஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது..அந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள்....

மதுரை சித்திரைத் திருவிழா! தேதியும்; விழா விவரமும்!

மதுரை சித்திரை திருவிழா 2019 தேதியும் , விழா விவரமும்…~!ஏப்ரல் 8, 2019 – திங்கள்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்ஏப்ரல் 9, 2019 –...
- 2026

Recent articles