ஆன்மிகம்

நல்லவர்கள் கொண்டாடும் நாள்!

என் அம்மா திருமழிசையாழ்வரை தான் கடைசியாக சேவித்தார்.அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது ”அம்மா… இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி என் மனதில் ஓடத் தொடங்கியது....

#ஆசிரியர் வேலைநிறுத்தம் |Sri #APNSwami #Trending

  ஆசிரியர் வேலைநிறுத்தம்    "உடனடியாக ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும்.   பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது.   வேலை...

சந்தப் பா கொண்டு தெய்வத்தமிழைச் சொந்தமாக்கிய திருமழிசைப் பிரான்!

திருமழிசைபிரான்  திருநட்சத்திரம்: தை - மகம் திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளினார்.திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்), நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்).திருமழிசையாழ்வார் பெருமாளின் ஐந்து நிலைகளில் (பரம், வியூஹம், விபவம்,...

படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிகுந்த முருகப்பெருமான் திருத்தலம் உள்ளது.படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.இத்திருவிழாவையொட்டி தை...

திருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கைகளை விட்டு வடை சுட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் கோவில்களில்...

சிங்கப்பூரில் தைப்பூசம்! 9,000 பால்குடங்கள் காவடிகள் !

சிங்கப்பூரின் தைப்பூசத் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தேறியது.முந்தைய நாள் இரவு 10.30க்குத் தொடங்கிய காவடி ஊர்வலங்கள் நேற்றிரவு வரை நீடித்தது. இந்த ஊர்வலத்தில் 8419 பால் குடங்கள், 203 பால்...
- 2026

#யாகம் செய்தால் #பதவி கிடைக்குமா? |Sri #APNSwami #Trending

  யாகம் செய்தால் பதவி கிடைக்குமா?No Politics     வேதம் என்பது இரண்டு பெரும் பிரிவாக உள்ளது.   ஒன்று, யாகம், யஜ்ஞம், தானம், தவம் முதலியன செய்வதைக் கூறுகிறது.   மற்றொன்று, வேதாந்தம் –...

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி பல கோடி தீர்த்தங்கள் உள்ளது. இதில் முக்கிய தீர்த்தங்களாக ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் , தும்புரு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம் , ராமகிருஷ்ண...

#சட்டத் திருத்த #மசோதா |Sri #APNSwami #Writes

"சட்டத் திருத்த மசோதா"- இன்று (21/01/19) ஶ்ரீஏபிஎன் சுவாமி அவர்கள் தாக்கல் செய்கிறார்.          சட்டத் திருத்த மசோதா     அரசியல் சட்டங்கள் கொண்டுவருவதும், பின்னர் மறுபடியும்...

கூரத்தாழ்வான் அவதார உத்ஸவம்! அபூர்வமான நாள்; ஆச்சரியமான சேவை!

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு அவதார உத்ஸவம் 4ம் நாள் திருவாதிரை மற்றும் புனர்பூசம். ஸ்ரீ இராமர் சீதை லக்ஷ்மணனுடன் சிறிய திருவடி, ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வான் சேவை.... | நாள்...

வடலூர் ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு!

கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 148...

தைப்பூசம்… அதிகாலை 3 மணி முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனம்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் முருகன்...
- 2026

Recent articles