ஆன்மிகம்

நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளநிலையில், திருமலையில் பெருமாள் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி,...

சபரிமலைக்கு பெண்கள் வந்தால்.. பம்பையிலேயே தடுத்து நிறுத்தப் படுவர்!

சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள், தங்கள் உடலை மிதித்துதான் சன்னிதானத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வரும் என்று அவர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி அச்சங்கோவிலில் ஊர்வலம்!

பெண்கள் தாங்கள் இப்போது சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்; 50 வயது நிறைந்த பின்னரே நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நவராத்ரி கேள்வி பதில் :- த்ரி ராத்திரி விரதம்

கேள்வி:- ஒன்பது நாட்களிலும் நவராத்திரி பூஜை செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்கள் த்ரி ராத்ரி விரதம் கடைபிடிக்கலாம் என்று கூறப்படுகிறேதே. அதை பற்றி கூறுங்கள்.பதில்;- நவராத்ரி பூஜை மிகவும் முக்கியமானது. சிறந்த...

காஞ்சியில் பெருமாள் தாயார் இரட்டைப் புறப்பாடு!

புரட்டாசி மாத ஏகாதசி மற்றும் சுக்ரவாரத்தை (வெள்ளிக்கிழமை) முன்னிட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீ தேவப்பெருமாள் சந்நிதியில் பெருமாள், தாயார் (இரட்டை) புறப்பாடு நடைபெற்றது.
- 2026

வீட்ல சிம்பிளா இத மட்டும் செய்ங்க… எவ்ளோ பலன் தருதுன்னு நீங்களே உணர்வீங்க!

என்ன தயார் ஆய்டீங்களா? தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வாருங்கள். பலன் நிச்சயம்!

புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழா

குரு பெயர்ச்சி விழா இன்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

தட்சிணாமூர்த்தி நவரத்நமாலா ஸ்தோத்ரம்

ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம். 

ஒத்த வரியில சொல்லப் போனா… இதாங்க உங்க ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்..!

அக்.4, வியாழன் இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. வருடம் ஒரு முறை நடைபெறும் பெயர்ச்சி. இந்த முறை துலா ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

இன்று குரு பெயர்ச்சி… ஆலயங்களில் சிறப்பு வழிபாடு!

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் அக்.11 ஆம் தேதி குரு பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு சிவாலயங்கள், குரு பரிகாரத் தலங்களில் யாகங்களும் பரிகார பூஜைகளும் நடைபெறுகின்றன.

புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியறை ஸ்ரீ சிவகாமி அம்பா சமேத சதாசிவமூர்த்தி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, அக்.3ம் தேதி இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது...
- 2026

Recent articles