ஆன்மிகம்

ரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு

ஓமலூர் அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மீட்கப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம், போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் தனி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. திருவாரூர் சிவன் கோவிலுக்கு சொந்தமான மரகத லிங்கம்,...

கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் திருவோண தீர்த்தவாரியில் ஏராளமானோர் பங்கேற்பு!

இந்த தீர்த்தவாரி விழாவை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.

கரூரில் ஸ்ரீவிஸ்வகர்மா ஜயந்தி விழா 1008 பால்குட ஊர்வலம்

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை செய்தனர்.

யுத்தத்தில் பகவத் கீதை சொல்ல எத்தனை நாட்கள் பிடித்தது?

ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திரப் போரின் போது அர்ஜுனனுக்கு எத்தனை நாட்களில் கீதோபதேசம் செய்தார் என்பது பலருக்கும் எழும் ஐயம். ஏனென்றால் அத்தனை பெரிய பகவத் கீதையை சொல்லுவதற்கு அவருக்கு எத்தனை நாள் பிடித்தது...

ஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆலயம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவிலான, கோவை முந்தி விநாயகர் ஆலயத்தில், அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வருகை தந்து, விநாயகரை தரிசித்து, வழிபாடு செய்தனர். கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு முந்தி...

புதுவை மணக்குள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டு வருகிறது.
- 2026

ஸ்ரீ விநாயகர் அஷ்டோத்ர சத நாமாவளி!

ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்ய, புஷ்பங்களால், அருகம்புல்லால் பூஜிக்க இதோ விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி... இதைச் சொல்லிக் கொண்டே விநாயகருக்கு பூஜை செய்யுங்கள். வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுங்கள்.

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் ,வழியில் மிகவும் பழைமை வாய்ந்த பதினாறு திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்கு வருகை புரிந்தார்

ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!

நவகைலாயத்தில் - சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்

தாம்ரபர்ணீ புஷ்கரம் – பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா..?

புனித நீராடித் திருக்கோயிலுக்குள் நுழைகிறோம் இல்லையா? அதுபோல, குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட நதியில், பிரம்ம கமண்டலத்தைக் கையில் ஏந்தியபடியே புனித தீர்த்தமாடி, அந்தக்குறிப்பிட்ட ராசிக்குள் வியாழகுரு பிரவேசிக்கிறார்.

விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி..?

விநாயக சதுர்த்தி இதோ செப்.13 வியாழக்கிழமை வந்தாச்சு... நமக்கும் விநாயகப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவருக்கு ஆசனம், வஸ்திரம், நைவேத்யம் எல்லாம் கொடுத்து உபசரித்து, வழியனுப்ப வேண்டுமே என்ற ஆசை  இருக்கத்தான் செய்யும். அப்படி, விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம். 

பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவாளின் பாததூளியோட மண்

தன்னை மீறி உரத்த குரல்ல ஜயஜய சங்கர,ஹரஹர சங்கரன்னு அவர் சொல்லத் தொடங்க, அதை தடுக்காம, டாக்டர்களும் சேர்ந்து சொல்லத் தொடங்கினர் ."ஜயஜய சங்கர ஹரஹர சங்கர"
- 2026

Recent articles