ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா; தேரோட்டம்!

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

இன்று ரத சப்தமி! என்ன சிறப்பு தெரியுமா?

இந்த ஆண்டு ரதசப்தமி - ஞாயிற்றுக்கிழமை 25-01-2026 இன்று கொண்டாடப்படுகிறது.

அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!

அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.

பரமன் அளித்த பகவத் கீதை (19): வியாசர்

வசிஷ்டரின் மகனான சக்தி விரைவில் இறந்துவிடுகிறார். அவரின் இறப்புக்குப் பிறகே பராசரர் பிறக்கிறார். எனவே வசிஷ்டர் பராசரரை வளர்த்து

பரமன் அளித்த பகவத் கீதை (18): பாஹ்லீகன்

பரமன் அளித்த பகவத் கீதை (18): பாஹ்லீகன்
- 2026

சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு!

சபரிமலையில் 18ஆம் தேதி வரை மட்டும் நெய்அபிஷேகம் நடைபெறும் 19.1.26 தங்கககுடத்தில் களபாபிஷேகம் நடைபெறும்.

தை அமாவாசை: சரவணப் பொய்கையில் பிதுர் தர்ப்பணம் அளித்து முன்னோர் வழிபாடு!

தை மாத மகாய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

பரமன் அளித்த பகவத் கீதை (17): சர்மிஷ்டை கதை

பகவத்கீதை பகுதி 17 மகாபாரதக் கதை - ஆதிபர்வம் -2 – யயாதி

பரமன் அளித்த பகவத்கீதை (16): ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

பகவத்கீதை பகுதி 16 மகாபாரதக் கதை ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

பரமன் அளித்த பகவத் கீதை (15): பாரதக் கதையின் உள்ளடக்கம்

பகவத்கீதை பகுதி 15 மகாபாரதக் கதை : மகாபாரதப் பகுப்புமுனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்மகாபாரதத்தில் மொத்தம் 18 பர்வங்கள் அதாவது 18 அத்தியாயங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:1. ஆதி பருவம்          இது 19 துணைப் பருவங்களைக்...

பரமன் அளித்த பகவத் கீதை(14): கதைசொல்லிகள்

          இவ்வாறு பாம்புகள் முடிவில்லா காவியமான மகாபாரதத்தில் பல இடங்களில் தொடர்புடையதாக இருக்கின்றன.
- 2026

Recent articles