ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஒரு நினைவுகூரல்!
பாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் !சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று...
அன்பர்கள் நெஞ்சில் என்றும் வாழும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
இன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக... இந்தப் படங்கள் தொகுப்பு!
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி… சுந்தரர் – சங்கிலியார் திருமணம்!
"நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச்சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...
கேள்வியும் பதிலும்: ஆதி சங்கரர் ஐயங்காரா?
“சிவாய விஷ்ணு ரூபாய” என்று கூற வேண்டிய சூழல அன்று எதனால் ஏற்பட்டது என்று ஆலோசிக்க வேண்டும். மீண்டும் ஹிந்து மதத்தை துண்டாக்கும் இந்த பிரிவினை வாதிகளை ஏற்கக் கூடாது.
கேள்வியும் பதிலும்: ஏசு பிரஜாபதியா?
நானும் உங்களை சேர்ந்தவனே என்று வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கும் திருட்டு வழிமுறை இது. இவற்றை புத்திசாலித்தனமாக திருப்பி அடிக்க வேண்டும். நமக்கு பிற மதங்களில் மேல் கௌரவம் இருக்கிறது. ஆனால் அதனை கௌரவிப்பதற்கு நம் மதத்தை விட்டுவிடவும் தேவையில்லை.
பண்டைய பாரதத்தில் பெண்கள் நிலை!
பஞ்ச பத்னிகள் என போற்றப் படும் அகலிகை, திரௌபதி, தாரை, குந்தி, மண்டோதரி ஆகியோரில், ராவணன் மனைவி மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வரும், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஒருவருக்கு மேலான ஆடவருடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது.
மாசித் திருவிழா 7ம் நாளில் தங்க சப்பரத்தில் திருச்செந்தூர் முருகன்
முன் புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின் புறம் நடராஜர் கோலத்திலும் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
கனவில் இதை பார்த்தால் சுபம், அதைப் பார்த்தால் அசுபம், இன்னது லாபம், இன்னது நஷ்டம் என்று சொல்வதற்காக அல்ல இந்த வீடியோ பதிவு. நம் குடும்பத்தில் ஒன்றாக வாழ்ந்து மறைந்தவர்கள் திடீரென கனவில்...
திருச்செந்தூர் மாசித் திருவிழா மூன்றாவது நாளில்..!
திருச்சந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மாசித் திருவிழா மூன்றாவது நாள்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம் காணொளி
ஶ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பகவிருக்ஷ வாகனம் காணொளி காட்சி.. இந்த காணொளியில் கோவில் வாத்தியகாரர் வாசிக்கும் அழகே தனி. இன்று மாசி கருடன் ... பார்த்தால் காசிக்கு போன புண்ணியம்... ஶ்ரீரங்கத்துவாசிகள் வீதிகளில் வரும்...
திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் ஆச்ரமத்தில் நாம கீர்த்தனை
திருவண்ணாமலை யோகி ராம் சுரத் குமார் ஆசிரமத்தில் அவர் முக்தியடைந்த தினத்தில் அன்பர்கள் நாம சங்கீர்த்தனம்
மங்கம்மாள் ராணி மங்கம்மா ஆன கதை
ஒலி மூலமாகத்தான் தகவல் தரப்பட்டிருக்கும்...' காண்டாமணி மூலமாகவே அந்தச் செய்தி - அதாவது, ஆண்டாளுக்கு நைவேத்தியம் ஆன விஷயம் - ராணிக்கு சொல்லப்பட்டது...