ரங்கராஜஸ்தவத்தில் ஒரு சுலோகம்; பக்தி வைராக்யம் காட்டும் அர்த்த விசேஷம்
பக்த்யவக்ரஹே என்பது பக்தியாகிற தீர்த்தத்தினுடைய வர்ஷம் இல்லாத காலத்திலும் என்பது இதன் உட்பொருள் என்று இலக்கண ரீதியாக ஸ்வாமி பிரித்துக்காட்டும் பொழுது ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறார்.
மறந்த திதியை மாசியில் கொடுக்கலாம்
மாசிமாசம் புனிதம் நிறைந்த மாதம். பல்வேறு ஆன்மீக சிறப்புகள் நடைபெற்ற மாதமாகவும் மாசிமாதம் இருக்கிறது. காதலால் வள்ளியை முருகன் கரம் பிடித்ததாக இருக்கட்டும். சிவனுக்கு காதில் பிரம்ம ரகசியத்தை சொல்லி தகப்பன் சாமி...
நெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும்
இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலக்கடையநல்லூரில் பல நூறு ஆண்டுகள் பழமை...
மறுபிறவி இல்லா நிலை அருளும் தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர்
யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும், அதுவே தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகில் தேப்பெருமா நல்லூர்!
ராமாயணம் வெளிப்படையாகக் காட்டாத இரு பெண்களின் தியாகம்!
ராமாயணத்தில் எத்தனையோ தியாகங்களின் உதாரணங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. ஆனால், வெளிப்படையாகக் காட்டப் படாத இரு தியாக உள்ளங்கள் ராமாயணத்தில் பொதிந்து கிடக்கின்றார்கள். அந்த தியாகங்கள் வெளிப்பட்டது அனுமனாலும், சீதையாலும்!
சிதம்பரத்தில் துவங்கியது புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி விழா
5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பரத நாட்டியம், நாட்டிய நாடகங்கள், கதக், ஓடிசி, மணிப்புரி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, உள்ளிட்ட ஆடல்கள் மூலம்
ஆலயங்களில் சிவராத்திரி பூஜை கோலாகலம்; குவிந்த பக்தர்கள்!
ஆறு கால பூஜையுடன் இன்று இரவு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆண்டாள் பற்றி மட்டுமா அவதூறு?; உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்: ஜீயரிடம் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
வைரமுத்து விவகாரத்தில் நீங்கள் மட்டும் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவருக்கு நான் கட்டளை இட முடியாது. ஆனால் என் வேண்டுகோளை ஏற்று, அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன்
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
ருத்ராச்சாம் அணிந்தவர் அணியாதவரை பார்த்து வணங்க கூடாது. அவ்வாறு வணங்கினால் பாவம் என்கிறது வேதம். யாருக்கு பாவம்? அணிந்தவருக்குத்தான் பாவம். அதனால் வணக்கம் என்று வார்த்தையாக சொன்னால் போதும் ...
திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது; மதுரை கோயிலில் தீவிபத்து; தமிழக நலனுக்கு பிரார்த்தனை செய்ய அழைப்பு!
தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..