ஆன்மிகம்

தலை திவசம் செய்யும் முன் சுப காரியங்கள் செய்யலாமா?

மறைந்த முன்னோர்களுக்கு செய்யப்படுவது திவசம். இந்த திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று ஆதித்ய ரூபம்,...

மகாலட்சுமி வழிபாடு! தெரிந்து கொள்ள வேண்டிய 100 தகவல்கள்!

பாற்கடலிற் துயிலும் பரந்தாமன் மார்பினில் திகழும் அன்னை லட்சுமியின் வழிபாட்டில் சுவாரஸ்யமான நூறு தகவல்கள்

நந்தி பகவானை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்திதேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும்....

செல்வம் நிலைக்க வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக!

இறைவனை வழிபாடுகள் செய்கிறோம். வழிபாட்டின் நோக்கம் என்ன? நாம் விரும்பியது வரனும், நினைத்தது நடக்கனும். நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நாமும் நமக்கு வேண்டியவர்களும் சந்தோஷ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான்...

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்
- 2026

ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்இன்று முதல் மூன்று நாள்கள், ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம் (5-2-2018 அன்று) வரவிருப்பதை முன்னிட்டு, அவருடைய வைபவத்தை சிந்தை செய்வோம்.*தனியன் ஸ்ரீவத்ஸசிஹ்நமிச்ரேப்யோ நம உக்திமதீமஹே| யதுக்தயஸ் த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம்||“பெருமாள்...

ஶ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் நடைபெறும் மாத யக்ஞம் விவரம்

ஶ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள ஶ்ரீ காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நடைபெறும் மஹாயக்ய விவரம்.

கறுப்பு வெள்ளையாய் கலர் மாறும் அதிசய விநாயகர்!

தை முதல் ஆனி வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலத்தில் கறுப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர்.

அரங்கரின் சீர்பெற்ற தங்கை சமயபுரத்தாள்

அரங்கரின் சீர்பெற்ற தங்கை சமயபுரத்தாள்*

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஓரிரு முறையே தரிசனம்? அமைச்சர் பகீர் பேச்சு!

சிபாரிசுக்கு வருபவர்களால் மற்றவர்களுக்கு தரிசனம் செய்ய சலுகை கிடைப்பதில்லை என்று ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்

வடலூர் வள்ளலார் ஜோதி தரிசனம்

வள்ளலார் சத்திய ஞான சபை ஜோதி தரிசனம் துவங்கியது
- 2026

Recent articles