சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்!
முக்கிய நான்கு ரத வீதிகளின் வழியாக வந்த தேரோட்டத்தில் செங்கோட்டை, மேலூர், பிரானூர் பார்டர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சந்திர கிரஹணம்; எந்த நட்சத்திரக் காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்? சங்கல்ப விவரம்!
கிரகணம் முடிந்த பின்பு ஸ்நானம் செய்து பின்பு சாந்தி செய்ய வேண்டிய ஜென்ம நக்ஷத்ர அன்பர்கள் தக்ஷிண தானம் செய்வது உத்தமம் ( மந்திரம் தனியாக உள்ளது)
நீங்கள் மனம் ஒத்த தம்பதியா? ஜாதகம் என்ன சொல்கிறது!
நீங்கள் ஒற்றுமையான தம்பதிகள், மனம் ஒத்த தம்பதிகள் என்றெல்லாம் இருப்பதற்கு ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். அதுவே சரியாக வெளிப்படுத்தி விடும்.
சந்திர கிரகணம்; ஜன.31 அன்று திருப்பதி கோயில் நடை அடைப்பு!
திருப்பதி:வரும் 31 ஆம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. அதன் காரணத்தால், வழக்கமாக பின்பற்றப் படும் நடைமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருமலை திருப்பதி கோயில்,...
எந்த சாமியை எப்படி கும்பிட்டால் உடனே பலன் கிடைக்கும்!?
அந்த தெய்வத்தை வணங்குவதற்குரிய மந்திரம் இருக்கிறது. அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு செயல் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு லட்சம் பேர் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப் பட்டது.
ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!
இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.
திருவண்ணாமலையில் தை கிருத்திகை பால் காவடி
திருவண்னாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து, தை கிருத்திகையை ஒட்டி, அறுபடை வீடு முருக பக்தர்கள் சங்கம் சார்பில் பக்தர்கள் பால் காவடி ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்தனர்.
கேள்விக்கு என்ன பதில்
பூமியில் வாழும் விலங்குகளில் மனித விலங்கு மட்டும் உயர்ந்தது. அறிவியல் ரீதியாக, மனிதனும் பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு விலங்குதான், என்ன... இந்த மனித விலங்குக்கு என சில சிறப்புகள் இருக்கிறது. சிந்திக்க...
லிங்கத் தத்துவம்; நவீன பார்வையில்!
அறியாத சிறுபுத்தியுடையோரே இனியேனும் லிங்கத் திருமேனியை அவதூறாகப் பேசாதீர்...