சேப்பாக்கம் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஏபிஎன் ஸ்வாமி நன்றி
#LongLiveHinduDharma | வாழ்க இந்து நீதி தர்மம் | Chepauk Meet | நன்றி தெரிவிக்கிறார் Sri #APN Swamy
பில்லி சூனியம் செய்வினை வைப்பு வசியம் என்பது எல்லாம் உண்மையா?
பில்லி சூனியம் செய்வினை வைப்பு வசியம் என்பது எல்லாம் உண்மையா? அதன் அறிகுறிகள் என்ன? ஜோதிடம் என்ன சொல்கிறது.
கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!
அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்
செல்வம் பெருக தாந்திரீக பரிகாரம்
தரித்திரம் நீக்கும் தாந்தீரிக பரிகாரம்
என் நண்பர் ஒருவர். நல்ல வசதிகாரர். அவர் விசித்திரமான பல பழக்கங்கள் உள்ளவர். அதாவது தாந்தீரிக பரிகார முறைகளில் அதிக நம்பிக்கை உள்ளவர். திடீரென பேப்பரில் ஏதாவது ஒரு...
வைரமுத்து பேச்சுக்கு திருக்கோஷ்டியூர் மாதவன் கண்டனம்
கண்டித்தும் வைணவ அறிஞர் திருக்கோஷ்டியூர் மாதவன் பேச்சு....
கோயிலில் பாவை விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாவை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, பாடல் போட்டி நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெகநாதன்...
திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி
இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்
இலங்கை சபரிமலை யாத்ரீகர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை
ஆன்மீக அரசியல் ஒரு வழியாக - தீர்வாக அமைய நடராச பெருமானை பிரார்த்தித்து இலங்கை இந்து சைவர்களை சீர்காழி - வைத்தீஸ்வரன் கோவில், பயணப்பட வழியனுப்பிவைத்தோம்.
திருப்பதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு
குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனமும் விடப்படுகிறது என்று திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்ஸவம் படியேற்ற சேவை
வீணை ஏகாந்த பாடல்களை பதிவு செய்ய அந்த கையங்கரியம் செய்யும் குடும்பத்தார் அனுமதிப்பதில்லை ,
யாருமே படித்துப் பார்க்காத மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கதை
வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
“சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா
நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.