Breaking News
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகர சுவாமி கோவில் ஆடிப்பூர வளைகாப்பு!
தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா
செங்கோட்டை சாரதா மடம்: ஆடிப்பூர வளைகாப்பு உற்ஸவம்!
அம்பாளுக்கு விதவிதமான வண்ணமயமான வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆடிப்பூர ப்ரமோற்சவம்: திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவக்கம்!
யாக சாலை பூஜைகளுடன் நேற்று நடைபெற்றது.
ஆடிபூர அவதார தினம்.. தங்கத்தேரில் அருள் பாலித்த ஆண்டாள்!
இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றது.
வியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்! செய்ய வேண்டியது..என்ன அறிவோம்!
குரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்
ஜூலை 1 இன்று: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி!
அதற்கு ஆரம்பமாக வரும் ஏகாதசி ஆதலால் இதனை முதல் ஏகாதசி என்று கூறுவர்.
BONALU: தெலங்காணா மக்களின் அசலான தெலுங்கு பண்டிகை!
இரட்டை மாநகர மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள தெலங்காணா பகுதியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் இவ்வுற்சவத்தில் பங்கேற்பர்.
வாராஹி நவராத்திரி… இன்று தொடக்கம்!
இன்று திங்கட்கிழமை ஜூன் 22. இன்று முதல் ஆஷாட மாதம் பிறக்கிறது. வாராகி நவராத்திரி தொடங்குகிறது.
செய்த பாவம் போக்கி துன்பம் தீர்க்கும் யோகினி ஏகாதசி!
இந்த யோகினி ஏகாதசியை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் கடைப் பிடிக்கிறார்களோ அவர்களது அனைத்து பாவங்களையும் என் மனதுக்கு ப்ரியமான 'ஏகாதசி தேவி' அழிக்கிறாள்
குரு புஷ்ய யோக நாள்! லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்!
லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும்வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக் கிழமை பூசம் நட்சத்திரத்தில்...
நினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி!
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின்போது இரண்டு ஏகாதசி தினங்கள் வருகின்றன. ஒரு வருடத்துக்கு மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வரும். இவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. அதைக் குறிப்பிடும் விதமாகத்...