Breaking News
விநாயகர் சதுர்த்தி: கணேசனின் வடிவங்கள்..!
நான்கு திசைகள் நான்கு தலைகளும் மேலே ஒரு தலையுமாக பஞ்சமுக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
விநாயகர் சதுர்த்தி: எளிமையும், வரம் தரும் வலிமையும்..
செய்யும் தொழில் இடையூறு இல்லாமல் முடிவதற்கு முதலில் மகா கணபதியை வழிபட வேண்டும்
விநாயக சதுர்த்தி: கணபதியை ஏன் வணங்க வேண்டும்?
கணபதியை பூஜித்தால் விக்ன நிவாரணத்தோடு இஷ்டார்த்தங்களும் நிறைவேறும்
காமிகா ஏகாதசி: பெரிய அரிய பலன்களை அள்ளித்தரும் ஏகாதசி.. தவறவிடாதீர்கள்!
பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.
ஸ்ரீரங்கத்தில் ஆதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது! பக்தர்கள் காண யூட்யூபில் ஒளிபரப்பு!
ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பிள்ளையார் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் கொடியேற்றம்!
திருவிழாவையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்: உத்தரகோசமங்கையில் இருந்து புனித நீர், கல், மண்ணுடன் கிளம்பிய 60 வயது முதியவர்!
ஒரு மாத காலத்திற்குள் அயோத்தி சென்று விடுவேன்.
ரக்க்ஷா பந்தன்: சகோதரத்துவத்தை மேம்படுத்தும் மகத்தான திருவிழா!
ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பிணைப்பு மற்றும் பாதுகாக்கும் பந்தம் என்றும் பொருள். இதனை ராக்கி என்றும் அழைக்கிறார்கள்.
உபாகர்மா: அர்த்தமும், தாத்பரியமும்..!
ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது. பூணூல் போட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்க யோக்யதை வருகின்றது.
இன்று… ஆளவந்தார் திருநட்சத்திரம்!
ஆளவந்தார்: இன்று ஆளவந்தார் திருநட்சத்திரம்
ஆடி உத்திராடம் (02.08.2020)
அழகர் கோவில்: ஆடிதிருவிழா கொடியேற்றம்!
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. லாக்டவுன் காலம் என்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரசு உத்தரவினை அடுத்து திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்...