பரமன் அளித்த பகவத் கீதை (7): மகாபாரதம் வரலாறா கதையா?

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 7: மகாபாரதக் கதை

மகாபாரதம் வரலாறா கதையா?

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

மகாபாரதம்  உண்மையில்  நடந்ததா?  இல்லையா?

  • கிருஷ்ணரின் கதை உண்மையா?
  • அவருக்கு 16000 மனைவிகளா?
  • அர்ஜுனன் வந்தார்; கர்ணனை கொன்றார்?
  • காந்தாரிக்கு 100 குழந்தைகள் பிறந்ததா? அப்போது என்ன டெஸ்ட் டியூப் பேபி முறை இருந்ததா?
  • மகாபாரதப் போரில் ஒரு அம்பு அனைவரையும் அழிக்குமாம். அப்போது என்ன நியூக்ளியர் குண்டு இருந்ததா?
  • இதுக்கு எல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கா? 

சிலருக்கு பல சந்தேகம் ஏற்படலாம்?

    மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாச காவியம் நம் மண்ணில் நடந்தது என்பதற்கான ஆதாரங்களாக மகாபாரதம் நடைபெற்ற இடங்கள் இப்போ எங்கே இருக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.  

  • அஸ்தினாபுரம் – உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ளது. பாண்டவர்களும் கௌரவர்களும் இங்கதான் வாழ்ந்து இருக்கிறார்கள். யுதிஷ்டிரர் தன் தம்பிகளை சூது விளையாட்டில் தோற்றதும். பாஞ்சாலியின் துயில் உரிய பட்டதும் இங்கு தான்.
  • மகாபாரத கதாநாயகன் கிருஷ்ணன் பிறந்த இடம்,  தன் தாய்மாமன் கம்ச மகாராஜாவை வதம் செய்து, ஆட்சி புரிந்த இடம் மதுரா. இப்பவும் அதே பெயரில் தான் அழைக்கப்படுகிறது. இது உத்திர பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த மதுராவும் அமைந்திருக்கிறது.
  • இந்த மதுரா, கிருஷ்ணனின் ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில், ஒரு பாதாள சிறையில் தான் கிருஷ்ணன் பிறந்திருக்கிறார். தற்போது அந்த இடத்தை கிருஷ்ணருக்காக கேசவ தேவ் என்ற கோவில் கட்டப்பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரை பக்கத்துல தான் மதுரா அமைந்திருக்கிறது.
  • அடுத்து கிருஷ்ணன் வளர்ந்து பல லீலைகளையும், சாகசங்களையும் புரிந்த கோகுலம். மதுராவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருக்கிறது.
  • அடுத்து கிருஷ்ணனின் பிருந்தாவனம், கிருஷ்ணன் தன் காதலி ராதா உடனும், கோபியர்களுடன் பல ராஜ லீலைகள் நடத்திய இடம் தான் பிருந்தாவனம். இந்த பிருந்தாவனம் உத்திரபிரதேசத்தில் இருக்கிறது.
  • இந்த பிருந்தாவனத்தில் உள்ள நிதிவன் காட்-இல் கிருஷ்ணனும் ராதையும் நடனம் ஆடி வருவதாக சொல்கிறார்கள். இது உண்மையா? இல்லையா? என்று சோதித்து பார்க்க இரவு நேரத்தில் நிதிவன் காட்டுக்கு சென்ற சிலர் தன் பார்வையையும், சுய நிலையையும் இழந்ததாக சொல்கிறார்கள்.
  • மாவீரன் கர்ணனுடைய அங்கதேசம், உத்திரபிரதேசம் கோண்டா மாவட்டத்தில் இருக்கிறது கர்ணன் ஆட்சி செய்த அங்கதேசம்.
  • பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே தர்மத்தை நிலை நாட்ட மாபெரும் மகா யுத்த போர் நடைபெற்ற குருஷேத்திரம். இப்போது “ஹரியானாவில்” இருக்கிறது. பல ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்ட இந்த குருஷேத்திர பூமியின் மண், இன்னும் இரத்த நிறத்தில் தான் காணப்படுகிறது.
  • விஸ்வகர்மாவை வரவழைத்து உருவாக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம். இந்த இந்திரப்பிரஸ்தம் இருந்த இடத்தில் தான் ‘டெல்லி’ அமைந்திருக்கிறது.
  • சகுனி ஆட்சி புரிந்த காந்தார நாடு. காந்தாரி பிறந்த ஊர் காந்தாரம், சகுனி ஆட்சி புரிந்த காந்தார நாடு. இது இப்போது ‘டாக்ஸிலா’ என்று அழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது இந்த காந்தாரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories