ஆன்மிகக் கட்டுரைகள்

ஆதிசங்கரர்: வாழ்க்கை சரித்திரம்: படங்களுடன்!

ஆதிசங்கரர் 1.எட்டாம் நூற்றாண்டில் மிகவும் நலிவுற்றிருந்த சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்காக விஷ்ணு மற்றும் ப்ரஹ்மாவை முன்னிலையாக வைத்துக் கொண்டு தேவதைகள் மற்றும் ரிஷிகள் கயிலாயத்திற்குச் சென்று ஸ்ரீபரமேஸ்வரனைப் ப்ரார்த்தனை செய்தனர். பரமேஸ்வரன் அவர்களுடைய...

மந்திர புஷ்பத்தின் பொருள் தமிழில்!

மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்வீகமாக நிறைக்கும் மந்திர புஷ்பங்களைப் பற்றித்​ மேலும் தெரிந்து கொள்வோம் யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22)...

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

  ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு...

கும்பாபிஷேகம் என்பது என்ன? : சில விளக்கங்கள்

  கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே...

இந்து மதம் எளிய விளக்கம்

இந்து மதம் எளிய விளக்கம்முகவுரை ஷண்மதம் - ஆறு பிரிவுகள்உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத...

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

1. மாமனிதர்களில் ஒருவர்: ஸ்ரீ ராமானுஜர் இந்தியாவில் ஸ்ரீ ஆதிசங்கரர்,  ராமானுஜர்,  மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக...
- 2026

ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்

1. பொய்கையாழ்வார்  ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!  – எப்புவியும் பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால். அவதரித்த...

நாச்சியாரின் திருமொழி கூறும் உட்பொருள்

ஆண்டாளின் திருப்பாவை அநுபவம் நாச்சியார் திருமொழி என்னும் மற்றொரு பிரபந்தத்திலும் தொடர்ந்தது. திருப்பாவையிலே, எம்பெருமானே உபாயம் என்றும், அவன் உகப்புக்கான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும் தன் உறுதியை அறுதியிட்ட...

திருப்பாவை காட்டும் வாழ்வியல்

எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டகின்றனவோ, எவனால் இவையாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும், &எது, வாக்கினாலும், மனத்தினாலும், துதிக்கவும், அறியவும் அருமையாக இருக்குமோ அந்தப் பிரமத்தை அறிந்து...

திங்கள் மும்மாரி பெய்ய…திகழட்டும் பாவை நோன்பு

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து.- என்றார் வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள். பிஞ்சிலே...

ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்

நாளை தொடங்கும் பகல் பத்து -முதல் திருநாள் ...(விவரம்) அரங்கன் ஆலயத்தில் ஒவ்வொருவருடமும்,அரங்கன் கண்டருளும்,"அத்யயனஉற்சவம்" என்று அழைக்கப்படக்கூடியபகல்பத்து(பகலில் 10 நாட்களும்)இராப்பத்து (இரவில் 10 நாட்களும்) மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்,வைகுண்ட ஏகாதசி திருவிழாவினையும்,இந்த...

ஶ்ரீரங்கம் அத்யயன உற்ஸவ தொடக்கம்

அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)(இன்று அரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் தொடக்கம்)திருமங்கையாழ்வார் தொடங்கிய திருவிழா...தமிழ்மொழிக்கு என்றே ஏற்பட்ட ஒருபெருவிழா...அரையர்ஸ்வாமிகளால் அரங்கன் நடத்தும் பெருவிழா.... தமிழ் மொழிக்கு ஒரு விழாவா? என்றால் ஆம் அதுவும்ஸ்ரீ ரங்கம் பெரிய...
- 2026

Recent articles