ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  கந்துக நியாய:  கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம்!

‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல் பாம்புக்கு எதிரி கருடன் என்றாலும் அவரைப் பணிந்தால் துயரேது மில்லை என்பதற்கு அவர் அணிந்திருக்கும்

அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!

கவிஞன்தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்தேன்மடை திறந்த தெனவேசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்தெரிந்துரைசெய் திறமை யுடனேவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்விரிவிலக் கணவி கற்பம்வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலையொத்ததிக...

திருப்புகழ் கதைகள்: இலக்கியங்களில் தூது!

இருவர்க்குமே திருமணத்தை முடித்து வைத்த செய்தியை நளவெண்பா நயம்பட எடுத்துரைக்கும். வடமொழியிலும் மேகசந்தேசம், ஹம்ச சந்தேசம் போன்ற நூல்கள்

திருப்புகழ் கதைகள்: தூது செல்லும் பொருட்கள்

பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல்

அறப்பளீஸ்வர சதகம்: புலவர் வறுமை!

கவிஞர் வறுமைஎழுதப் படிக்கவகை தெரியாத மூடனைஇணையிலாச் சேடன் என்றும்,ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்இணையிலாக் கர்ணன் என்றும்,அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனைஅதிவடி மாரன் என்றும்,ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனைஆண்மைமிகு விசயன் என்றும்,முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற...

அறப்பளீஸ்வர சதகம்: உண்ணும் இலை!

உண்டியிலையும் முறையும்வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்திமாப்பலாத் தெங்கு பன்னீர்மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசுவனசம் செழும்பா டலம்தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்சகதேவம் முள்மு ருக்குச்சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலைதனினும்உண் டிடவொ ணாதால்;தாழ்விலாச் சிற்றுண்டி...

திருப்புகழ் கதைகள்: தூது செல்ல ஒரு தோழனில்லையா?

மக்களில் ஒருவரையோ, அன்றி விலங்கு, பறவை முதலான அஃறிணைப் பொருள்களில் ஒன்றனையோ தூது விடுப்பதாகக் கலிவெண்பா

திருப்புகழ் கதைகள்: தருவர் இவர் ஆகும்!

இப்பாடலில் தமிழில் உள்ள சில பிரபந்த வகைகளான தூது, தண்டகம், சரச கவிமாலை, சில பாவகைகள் ஆகியவைபற்றியும் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்

அறப்பளீஸ்வர சதகம்: இவை மாணிக்கம்!

மாணிக்கங்கள்சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கானதுரகம்ஓர் மாணிக் கம்ஆம்;சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுளதுரையுமோர் மாணிக் கம்ஆம்;பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடையபாவையோர் மாணிக் கம்ஆம்;பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்உசிதனோர் மாணிக்...

அறப்பளீஸ்வரர் சதகம்: ஏழு தீவும் ஏழுகடலும்..!

தீவும் கடலும்நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவுலட்சம்யோ சனை;இ தனையேநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்நற்கழைச் சாற்றின் கடல்;மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்மிகுமதுக் கடல்;அ தனையேவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்;...

திருப்புகழ் கதைகள்: சரண கமலாலயத்தை!

மிடியால் மயக்கம் உறுவேனோ என்பதாவது - திருவருள் இன்மையால் உண்மை நெறி ஈது என்றுஉணராது மயக்கம் உறுகின்றேன் என்பதாகும்.

அறப்பளீஸ்வர சதகம்: பூப்படைந்த இராசி பலன்!

பூப்பு இலக்கிணம்வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்மாறாது விபசா ரிஆம்;வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்வலிதினிற் பிறரை அணைவாள்;சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்சீர்பெறுவள் கன்னி யென்னில்;செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்தேளினுக் குத்; தனுசுஎனில்நெறிசிதைவள், பூருவத்...

SPIRITUAL / TEMPLES