ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

பதவி, புகழ், பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவில்…

பதவி புகழ் பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (40): சிம்ஹ மேஷ ந்யாய:

ஒரு மனிதன், ஒரு குடும்பம், ஒரு சமுதாயம், ஒரு தேசம் தம் வாரிசத்துவ உயர்வை அடையாளம் கண்டு நடந்து கொள்ளுங்கள் என்ற அழைப்பு இந்த நியாயத்தில் உட்பொருளாக உள்ளது.

― Advertisement ―

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

More News

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: புத்தாடை புனைய ஏற்ற நாள்!

கோடி உடுக்கும் நாள்கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்கட்டலாம் புதிய சீலை;கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்கடிதுநனை வுற்றொ ழிதரும்;குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரியகுருதிவா ரந்த னக்கு;கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;குருவார மதில ணிந்தால்,மறைபடா தழகுண்டு,...

அறப்பளீஸ்வர சதகம்: கற்புக்கரசிகள்!

கற்பு மேம்பாடுதன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்தனக்கிணங் காத நிறையாள்,தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்சாபம் கொடுத்த செயலாள்,மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனதுமகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடிவாள்மாலை யான கனிவாள்,நன்னதி படிந்திடுவ தென்னஆர்...

அறப்பளீஸ்வர சதகம்: அரிதிலும் அரியவர்!

அரியர்பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!பாடுவோர் நூற்றில் ஒருவர்!பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாதுபாடிப்ர சங்க மிடுவோர்!இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!இதையறிந் திதயம் மகிழ்வாய்ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவேஇலக்கத்தி லேயொ ருவராம்!துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்தூயர்கோ...

திருப்புகழ் கதைகள்: கறைபடும் உடம்பு

     இப்பாடலில் யோக மார்க்கத்தை விட பக்தி மார்க்கம் சிறந்தது என அருணகிரியார் கூறுகிறார். யோக மார்க்கம் என்றால் என்ன?

அறப்பளீஸ்வர சதகம்: நன்னெறியில் நிற்பவர்!

இவையே போதும்பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்பூவலம் செயவேண் டுமோ?பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்புகழ்அறம் செயவேண் டுமோ?நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்நல்லறம் செயவேண் டுமோ?நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒருநதிபடிந் திடவேண் டுமோ?மெய்யாநின் அடியரைப் பரவுவோர்...

திருப்புகழ் கதைகள்: கருமி

இத்தகைய கருமிகளிடம் சென்று நமது புலமையைக் காட்டுவதற்குப் பதிலாக எல்லாம் வல்ல முருகப் பெருமானைப் பாடினால் இன்பமுறலாம்

அறப்பளீஸ்வர சதகம்: கெடுவது..!

கெடுவனமூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,மூதரண் இலாத நகரும்,மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகைமோனையில் லாத கவியும்காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்லகரையிலா நிறையே ரியும்,கசடறக் கற்காத வித்தையும், உபதேசகாரணன் இலாத தெளிவும்,கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாதகோதையர்செய்...

திருப்புகழ் கதைகள்: கதிரவன் எழுந்துலாவு…

இவர்களைப் புலவர்கள் எனக் கூறலாமா? அல்லது அறிவியல் அறிஞர்கள் எனக் கூறலாமா? நாளை விரிவாகக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படை

பண்டைக்காலத்தில் மக்கள் வணங்கும் ஊர்களில் ‘கல்தறி’ நட்டு வணங்கி வந்தனர் என்ற செய்தி பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்படுகிறது. அதாவது குறித்த கந்துருவினை

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப்படை

திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன் கைகோத்து ஆடல் கோலத்துடன் அமைந்த தோற்றப் பொலிவைக் கண்டு மகிழச் சொல்கிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: உலகில் வீணர்!

வீணர்வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரைவிரும்புவோர் அவரின் வீணர்!விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறைவிரகிலோர் அவரின் வீணர்!நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!நாடி அவர் மேற்கவி சொல்வார்நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரேநரரைச் சுமக்கும் எளியோர்!தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்சேரொரு...

திருப்புகழ் கதைகள்: நக்கீரரின் ஆற்றுப்படை!

நக்கீரனாரின் காலம் பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனக் கருதப்படுகிறது. ஆலத்தூர்க் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார்,

SPIRITUAL / TEMPLES