ஆன்மிகக் கட்டுரைகள்

திருப்புகழ் கதைகள்: பொய் சொல்லலாகாது பாப்பா!

இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி

அறப்பளீஸ்வர சதகம்: மூடர் கூடம்!

மூடர்களில் உயர்வு தாழ்வுபெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்பிழைபுறம் சொலும்மூ டரும்,பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்ததுபிதற்றிடும் பெருமூ டரும்,பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவானபழிதொழில்செய் திடுமூ டரும்,பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்பரிதவித் திடுமூ டரும்,கண்கெட்ட மாடென்ன...

அறப்பளீஸ்வர சதகம்: பாழாகும் விஷயங்கள்!

ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல்யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய‌ தலைவனே!, அருமை தேவனே!, தாம்பூலம் தரித்துக் கொள்ளாமல் இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய...

அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது வெற்றி..?

வெற்றி யிடம்கலைவலா ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;காமுகர்க் கதிக சயமோகைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்கைவிசே டந்தன் னிலே;நலமுடைய வேசையர்க் கழகிலே! அரசர்க்குநாளும்ரண சூரத் திலேநற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;ஞானவே தியர்த மக்கோகுலமகிமை தன்னிலே; வைசியர்க்...

திருப்புகழ் கதைகள்: சிவராத்திரி

அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை.

அறப்பளீஸ்வர சதகம்: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

கூடிற் பயன்படல்செத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டுதிண்கரியை யும்கட் டலாம்!திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடுதிரள்ஏறி நிறைவிக் கலாம்!ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்உடுத்திடும் கலைஆக் கலாம்!ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்உயர்கவிகை யாக்கொள் ளலாம்!மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி...
- 2026

திருப்புகழ் கதைகள்: இருவினை புனைந்து..!

அதனால் ஞானவொளி வீசப்பெற்று விளக்கமுற்று, தேவரீருடைய ஆறுதிருமுகங்களின் கருணைப் பிரவாகத்தில் கலந்து, பரமான்மாவாகிய தேவரீரும்

அறப்பளீஸ்வர சதகம்: குறிப்பறிதல்..!

குணங்காணும் குறிகற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்கனவாக்கி னாற்கா ணலாம்;கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடுகால்நடையி னும்கா ணலாம்;அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாராஅடக்கத்தி னால்அ றியலாம்;அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலையதுகண்டு தான் அறியலாம்;வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு...

திருப்புகழ் கதைகள்: இரும்பை அறுக்கும் அறம் போல், இளைஞர் உள்ளம் அறுக்கும் மகளிர் மையல்!

இரும்பு அரம் இரும்பை அராவித் தேய்த்துவிடும். அதுபோல் இளைஞர்களுடைய உள்ளத்தை மகளிர் மையல் அராவி அழித்துவிடும்.

அறப்பளீஸ்வர சதகம்: கலிகாலத்தில் மக்கள் இயல்பு!

குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;சொல்லும்நற் கவியை மெச்சார்துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்தூயரைத் தள்ளிவிடுவார்இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார்;ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசைஎன்னிலோ காலில் வீழ்வார்;நட்டலா பங்களுக்...

திருப்புகழ் கதைகள்: மாதராசை பற்றாமல் ஞானமருள்!

இராமசரம் குறி தவறாது; மாறுபட்டோரை மாய்க்க வல்லது. அந்த இராம சரம் போல் இளைஞரின் உள்ளத்தை மாய்க்க வல்லது அம் மாதர்களின் கண்கள் என்று குறிப்பிடுகின்றார்.

மங்களகரமான மகா சிவராத்திரி!

சிவதத்துவத்தை அறிந்து பிரம்மாவும் முராரியும் வழிபட்டனர் அவர்களுக்குப் பிறகு சுரர்கள் அதாவது தேவர்கள் வழிபட்டனர். இதனையே நாம் லிங்காஷ்டகத்தில்
- 2026

Recent articles