அறப்பளீஸ்வர சதகம்: வசப்படுத்தல்!
அடங்காதவற்றை அடக்குவதற்கு வழிகொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்றுகோத்துவச விர்த்தி கொள்வார்;குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்கொண்டுவச விர்த்தி கொள்வார்;படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்பற்றிவச விர்த்தி கொள்வார்;பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடைபழக்கிவச விர்த்தி கொள்வார்;விடமுடைய துட்டரைச்...
அறப்பளீஸ்வர சதகம்: யாரிடம் எது தூய்மை!
தூய்மைவாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;மறையவர்க் குயர்பு னிதமோமலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்குமாசில்முற் புறம்அ தனிலே;மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;மிக்கமட மாத ருக்கோமேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடுமேவுவனி தையர்த மக்கும்தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண்...
திருப்புகழ் கதைகள்: மயிலுமாடி நீயுமாடி வரவேணும்!
அவருக்கு ஒரு யோசனை பளீர் என்று உதித்தது. முருகன் ஏறி வறுகின்ற அவன் வாகனமான மயில் உமாதேவியாரின் அருகில் நின்றபடி கீழே எதையோ கொத்தித் தின்று
அறப்பளீஸ்வர சதகம்: வானவர் கால அளவு!
வானவர் கால அளவைசதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்சதுமுகற் கொருதின மதாம்!சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்தாமும்ஈ ரேழ்சென் றிடும்!மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்மாண்டபோ தொருகற் பம்ஆம்!மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடியமால்தனக் கோர்தி னமதாம்!துதிபரவும் இத்தொகையில்...
திருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர்!
எப்படியாவது மன்னர் முன்பு அருணகிரியாரை மட்டம் தட்டி மண் கவ்வச் செய்ய வேண்டும் என்று முனைந்து ஒருநாள் அரசர்முன் அருணகிரியாருக்கு சவால் ஒன்று
அறப்பளீஸ்வர சதகம்: மறைக்க வேண்டியதும், வெளிப்படையும்..!
மறைவும் வெளிப்படையும்சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,தீதில்கிர கச்சா ரமும்,தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்செப்பிய மகாமந்த் ரமும்,புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணிபுனையும்மட வார்க லவியும்,புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமதுபுந்திக்கு ளேவைப் பதேதன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார்...
திருப்புகழ் கதைகள்: பிரபுட தேவராயன்!
ருணகிரியார் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பதை உறுதியாகக் கூறலாம். இவ்வாறு அருணகிரியாரின் காலம்
அறப்பளீஸ்வர சதகம்: கடையனுக்கும் கடையன்!
இழிவுஇரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லைஎன்னுமவன் அவனின் ஈனன்ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்திடும்மூடன் அவனில் ஈனன்!உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டிஉதவிடான் அவனில் ஈனன்!உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்உலுத்தனோ அவனில் ஈனன்!பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்பலகால்...
திருப்புகழ் கதைகள்: எந்தத் திகையினும்..!
பிரபுட தேவன் அல்லது பிரபுட தேவராயன் என்ற மன்னன் அவையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளியது இப்பாடல். யார் அந்த பிரபுடதேவராயன்?
திருப்புகழ் கதைகள்: அறிவும் கூட சில நேரங்களில் ஆபத்தாகவே அமைகிறது!
மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே தான் யார் என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் – பிரம்மா
அறப்பளீஸ்வர சதகம்: வறுமை!
வறுமையின் கொடுமைமேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?வெகுவித்தை கற்றும் என்ன?மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?மிகுமானி ஆகில் என்ன?பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசாரபரனாய் இருந்தும் என்ன?பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?பாக்கியம் இலாத போது;வாலாய மாய்ப்பெற்ற தாயும்...
அறப்பளீஸ்வர சதகம்: நல்துணை!
இதற்கு இது வேண்டும்தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்தம்புத்தி கேட்க வேண்டும்;தான்அதிக சூரனே ஆகினும் கூடவேதளசேக ரங்கள் வேண்டும்;கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்கற்றோரை நத்த வேண்டும்;காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;தொனிக்கின்ற சங்கீத...