ஆன்மிகக் கட்டுரைகள்

திருப்புகழ் கதைகள்: ராமன் புரிந்த வெம்போர்!

அசுரர்கள் அனைவரும், சிதைந்து பதை பதைக்குமாறு அடித்து, எல்லோரையும் வெட்டி ஒழித்த ஸ்ரீராமர் எனப் பாடல் வரிகள் கூறுகின்றன.

அண்ணா என் உடைமைப் பொருள் (35): அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை!

‘‘எல்லாம் தெரிந்த’’ அண்ணா, ஶ்ரீதரன் என்கிற ஓர் அசடனைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவனுக்கு விழுந்து விழுந்து

கொடிய நோயும் ஓடி ஒழிய.. நாடி நலம் பெற.. ஆடி ஏகாதசி!

இந்த மாதத்தில் வருகின்ற விசேஷ தினங்களில் வழிபடுவதால் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும்

அண்ணா என் உடைமைப் பொருள் (34); My Colleague Ra. Ganapati

அவரை, ‘‘My colleague Ra. Ganapati’’ என்று குறிப்பிட்டாராம். இதை அண்ணா என்னிடம் நாலைந்து தடவை சொல்லி இருக்கிறார்.

இறப்பின் காரணம்.. இதுதான் நியதி!

இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா?

போகும் பாதை எத்தகையது..? ஆச்சார்யாள் அருளுரை!

சரியான வழியைக் காட்ட வேண்டிய உன்னத மனிதர்கள், தங்களை தவறான காரியங்களில் ஈடுபடுத்த மாட்டார்கள்
- 2026

திருப்புகழ் கதைகள்: புன்கவிகள் பாடும் புலவர்!

ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக்காசும் உதவமாட்டார்கள்.

ஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி!

இனிய ஆடிக்கிருத்திகை வாழ்த்துக்கள். மலையேறி தரிசனம் செய்ய பெருந்தொற்று தடையாக உள்ளது. தெய்வமாம் திருமலைக்குமாரசுவாமி நம் தடைகளை

ஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்!

திருமால் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களை திவ்யமான தமிழ் வார்த்தைகளினால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

பிரதிபலன் எதிர்பாரா உதவி!

ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றான் .

வீரன் யார்? ஆச்சார்யாள் அருளுரை!

மிகவும் கடினம். அவ்வாறு செய்பவர் ஷ்ரேஷ்டர் (உயர்ந்தவர்) என்று கருதப்படுகிறார்

திருப்புகழ் கதைகள்: தரிக்கும் கலை (திருச்செந்தூர்)

சொல்லில் தோரணம் கட்டி, சிலேடையை தோரணத்தில் சொருகி வைக்க கவியரசை விட வேறு எவரால் முடியும்? காட்சியோடு பாடலையும்
- 2026

Recent articles