திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்..

IMG 20221025 WA0077 - 2026

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளி திருநாளான திங்கள்கிழமை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ழ்வார் பெரிய பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் பெரும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருடத்திற்கு மூன்று முறை தெய்வங்கள் அனைவரும் ஒரு சேர பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம் அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் கௌசிக ஏகாதேசி தினத்தன்று மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய தினங்களில் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்

அந்த வகையில் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாள் பூமாதேவி ஸ்ரீதேவி அதே போல் ஆண்டாள் ரங்க மன்னர் கருடாழ்வார் ஆகியோர் ஒன்று சேர்ந்து காட்சியளித்தனர் இதற்காக பெரிய பெருமாள் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு நேற்று பெரிய பெருமாள் பூமாதேவி ஸ்ரீதேவி ஆகியோர் மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டனர் பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது சர்வ அலங்காரத்தில் தீபாவளி முன்னிட்டு பக்தர்களுக்கு ஒன்று சேர்ந்த தெய்வங்கள் காட்சியளித்தனர் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பதை

காண்பதற்காகவும் தெய்வங்களை வழிபடுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் தீபாவளி பண்டிகை தினமான நேற்று மாலை ஆண்டாள் கோவிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்

இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories