விநாயகரின் பன்னிரு அவதாரங்கள்

12 vinayakas - 2026

வருவாய் அருள்வாய் கணபதியே!

விநாயகரின் பன்னிரு அவதாரங்கள்

வக்கிரதுண்ட விநாயகர்: இவர் பிரளயகால முடிவில் தோன்றி அரி, அயன், ருத்திரன் முதலான மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை அருளினார்.

சிந்தாமணி விநாயகர்: கபில முனிவருடைய சிந்தாமணியைக் கவர்ந்து சென்ற கணராஜனை வென்று அதனை மீட்டருளினார்.

கஜானன விநாயகர்: பிரம்மனிடம் இருந்து தோன்றிய சிந்துரன், தேவர்களுக்கு தொல்லை தந்தபோது அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.

விக்னராஜ விநாயகர்: காலரூபன் என்ற கொடியவனை அழித்து உலகினை காத்தருளினார்.

மயூரேச விநாயகர்: பிரம்மதேவனிடத்தில் இருந்த வேதங்களைக் கவர்ந்து சென்ற கமலாசுரனையும், தேவர்களையும் சிறையில் வைத்த சிந்தாசுரனையும் வென்றருளினார்.

பாலசந்திர விநாயகர்: எமனிடத்தில் உதித்த அனலாசுரனை சிறிய குழந்தை வடிவில் சென்று அந்த அசுரை விழுங்கி அருளினார்.

தூமகேது விநாயகர்: மாதவராசனுக்கும் அவர் மனைவி சுமுதைக்கும் தீங்கு செய்த தூமராசனைக் கொன்று அவர்களை காத்து அருளினார்.

கணேச விநாயகர்: தம்மிடத்தில் அருள்பெற்ற பெலி என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் தந்து அலைக்கழித்த போது தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து முகத்தினராய் அவதரித்து அந்த அசுரனை அழித்தார்.

கணபதி விநாயகர்: கஜமுகாசுரனை வெல்வதற்காக சிவபெருமானால் படைக்கப் பெற்றவர். விஷ்ணுவின் சாபத்தை நீக்கியருளினார்.

மகோற்கட விநாயகர்: காசிராஜனுக்காக நராந்தகனையும், தேவாந்தகனையும் நாசம் செய்து காசிராஜனை காத்தருளினார்.

துண்டி விநாயகர்: துராசதனை வென்று திவோதாசன் மனம் களிக்கச் செய்தார்.

வல்லபை விநாயகர்: மரீசி முனிவருடைய புத்திரியாகிய வல்லபையினையும், விஷ்ணு புத்திரிகள் பன்னிருபேரையும் திருமணம் செய்து கொண்டு விஷ்ணுவுக்கு யோக ஞான தத்துவம் என்றும் கணேச கீதையை அருளினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories