பெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி!
நான் ஸ்ரீ ராமனை சீதாராமனாகத்தான் காண விரும்புகிறேன்
பிணிக்கு மருந்தளித்த கருணை! ஆச்சார்யாள் மகிமை!
அமிர்தமாக இருந்தது. இப்போது அதே விஷயம் இருந்தால், அது விஷமாக இருக்கும்
முனிவர்களுக்கு அருளிய திருத்தலம்!
இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.
குருவே மொழிந்த மந்த்ர உபதேசம்!
எனது உணர்வுகளை விவரிக்க இயலாது. திடீரென்று ஒரு அதிசயம் நடந்தது.
இன்று குரு பூர்ணிமா: ஞானவாசல் திறக்கும் திறவுகோல்!
குரு பூர்ணிமாவின் இந்த நாளில்தான் உங்கள் குருவுக்கு உங்கள் மரியாதை அனைத்தையும் காட்டி அவருடைய ஆசீர்வாதங்களை அடையலாம். கல்வி மற்றும் ஆன்மீக ஆசிரியர்களுக்கு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட நாள் இது
அன்னை தாமிரபரணிக்கு ஆடிச் சீர் செய்யலாம் வாங்க!: அழைக்கும் விஎச்பி.,!
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நெல்லை மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி தெரிவித்ததாவது…
உணவு உண்ண வீட்டிற்கே வந்த விட்டலன்!
ஸாக்ஷாத் பகவானான விட்டலன் கோடி சூரியன்கள் ஒன்றாக ஒளிவீசுமாப்போல் நின்றான்
வறட்சியால் தவித்த கிராமம்! ஆச்சார்யாள் அருளிய அறிவுரை!
நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள், செழிப்பு படிப்படியாக மீட்டெடுக்கப்படும்". என்று கூறியருளினார்கள்
கொரோனா ஊரடங்காம்! ஆடி மாத கிரிவலம் ரத்து!
ரத்து செய்யப்பட்ட நாளில், பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்கமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிசய கோலத்தில் அம்மன் அருள் தரும் ஆலயங்கள்!
அதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள்அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அந்த சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக...
மருத்துவர்கள் வைத்த கெடு! ஆச்சார்யாள் தந்த அருள்!
உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறும் அவர்கள் குடும்பத்தினரை வலியுறுத்தினர்
பஞ்சத்தால் தவித்த மக்கள்! பக்திக்கு ஓடிவந்த பாண்டுரங்கன்!
இதனால் அவரது புகழ் ஊரெங்கும் பரவியது.