கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்!
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் 67வது ஆண்டு வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் இன்று...
செங்கோட்டை ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
செங்கோட்டையில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில்...
பழனி முருகனும்… எடப்பாடி பக்தரும்..!
பழநி மலை முருகன் கோயிலில் யாருக்கும் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. யார் மலையேறினாலும் முருகப் பெருமானைத் தரிசித்ததும் கீழிறங்கிவிட வேண்டும். அதுதான் நியதி. ஆனால், இடப்பாடி எனப்படும் எடப்பாடி கிராமத்தைச்...
செங்கோட்டை அனுமார் கோயில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் தீவிரம்
செங்கோட்டை ராமபக்த ஆஞ்ச நேயர் கோயிலில் வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் மேல்புறம் வீற்றிருக் கும் ராம பக்த ஆஞ்சநேயர் கோயி லில் வரும் 10ம்...
உழவாரப் பணியின் மகிமை… விளக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி…!
பிப்.3 ஞாயிற்றுக்கிழமை காஞ்சீபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது.இதில், காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆலய சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்....
தை அமாவாசை! முன்னோர்க்கு திதி கொடுத்து நீர் நிலைகளில் வழிபாடு!
தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீர் நிலைகளில் அன்பர்கள் வழிபாடு நடத்தினர். தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, மூதாதையருக்கு...
காரமடை அருகே பெள்ளாதி சிவன் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு!
காரமடை அருகேயுள்ள பெள்ளாதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதநாயகி அம்பாள் சமேத சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.இக்கோயிலில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தியெம் பெருமானுக்கும், எம்பெருமான் சங்கமேஸ்வரருக்கும்,வேதநாயகி அம்பாளுக்கும் மஞ்சள், பால், இளநீர்,...
திருப்பதி கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் 5, 19-அம் தேதிகளில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பதியில் நடைபெற்ற தொலைபேசி மூலமாக பக்தர்களின் குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் பேசிய தேவஸ்தான முதன்மை...
திருவண்ணாமலையில் சனி பிரதோஷம்; பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சனி பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிரதோஷத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.அண்ணாமலையார் கோவில் முன்புறம் உள்ள பெரிய கோபுரத்துக்கு அடுத்து உள்ள பெரிய...
திருநள்ளாறு ‘சனீஸ்வரர்’ கோவிலில் 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
புதுவை: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் பாடல்...
சிவபிரதோஷம்: “அனுதினமும் சொல்வாக்கும் நீயே “
(இன்று (02.02 .2019 ) சனிப் பிரதோஷம்) கவிதை: கவிஞர் மீ.விசுவநாதன்கைலாய மலைமீது எங்கள் - வீரர்காவலுக்கு நிற்பதனைக் கண்டேன்மெய்மாயக் கலைஞன்நீ அங்கே - அவர்க்குமெய்க்காவல் செய்துவரு கின்றாய் .பொல்லாரும் வல்லாரும் அங்கே -...
நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல் | Sri #APNSwami #Trending
நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல்சமீபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் சன்னிதியில், பூஜையின் போது, ஒரு அர்ச்சகர் உயரத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆலயத்தில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும், உயிரைப் பணயம்...