Breaking News
மாசிப் பௌர்ணமி… கடலூரில் நடந்த வைணவப் பெருவிழா!
108 வைணவத் திருத் தலங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்று திருக்கோவலூர் எனும் திவ்யதேசம். முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சந்தித்த ஊர் இதுவே.இந்தத் திருக்கோவலூரில் ஓர் இரவில்...
செங்கோட்டையில் திருவாசக முற்றோதல் கோலாகலம்: சிவனடியார்கள் பங்கேற்பு
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் சுவாமி கோயிலில் நடந்த திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மஸவர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி...
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு!
திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை எனப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.கேரளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கே...
செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாசி மக பால்குட ஊர்வலம்!
செங்கோட்டையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ஆண்டுதோறும் வர்த்தகசங்கம் சார்பில் மாசிமகத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இதே போல இந்தாண்டு...
சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி விழா!
சிவகிரி: நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் அருள்மிகு தட்டாங் குளம் காளியம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை வழிபாடு நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள்...
காஞ்சி கலைச் சண்டை கடலூருக்கும் பரவிய சோகம்! பகவானையே பாகுபடுத்தும் பைத்தியங்கள்!
அறுவெறுப்பு.. அநாகரீகத்தின் உச்சம்! இவர்களெல்லாம் இறைவனுக்கு தொண்டு செய்பவர்களா என்று பக்தர்களை அதிர வைத்த அசிங்கமான காட்சியைக் கண்டு விக்கித்துப் போனார்கள் கடலூர் அருகில் உள்ள திருவயிந்திபுரம் மக்கள்!இன்று மாசி மகம், பௌர்ணமி....
விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்
விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி...
திருவரங்கம் தெப்பத் திருநாள் பந்தக்காட்சி!
நேற்றைய தினம் நடைபெற்ற ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்பதிருநாள் பந்தக்காட்சி பற்றிய காணொளி ..பலர்.... இந்த தங்க ஒற்றை பிரபை வாகனத்தை நேரில் சேவித்திருக்க கூடும்... தற்கால மின்சார விளக்குகளுக்கு இல்லாத சிறப்பு இந்த...
ஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)
ஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)
இன்று காஞ்சி பேரருளாளன் காணும் தென்னேரி தெப்போத்ஸவம்!
காஞ்சி ஸ்ரீபேரருளாளப் பெருமாள் தென்னேரி தெப்போத்ஸவத்திற்கு இன்று எழுந்தருள்கிறார்.தென்னேரி தெப்பம் இன்று 15.02.2019 இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் எழுந்தருளி தெப்போத்ஸவம் காண்கிறார்.ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று இரவு...
திருவரங்கம் தெப்பத் திருநாள் யானை வாகனம்
புதன் அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் திருப்பள்ளயோடை (தெப்பத்திருநாள்) யானை வாகனப் புறப்பாடு காணொளி.
ராகு கேது பெயர்ச்சி; திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் உள்ளிட்ட தலங்களில் சிறப்பு வழிபாடு!
இன்று கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.இன்று பிற்பகல் 2 மணி அளவில் ராகுபகவான் கடக ராசியில் இருந்து மிதுன...