ஆன்மிகச் செய்திகள்

சென்னையில் நடைபெறுகிறது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி!

சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகின்றன. நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற...

சேஷாத்ரி ஸ்வாமிகள் 149வது ஜயந்தி!

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 149- வது ஜயந்தி பெருவிழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆச்ரமத்தில் சிறப்பு அபிஷேகம், ஹோமம், சாதுக்களுக்கு ஆடை தானம், ஆகியவை சிறப்பாக நடைபெற்றது!...

குமரியில் கட்டப்பட்ட வேங்கடாசலபதி கோயில்… குடமுழுக்கு வைபவம் கோலாகலம்!

கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.....

மகான் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929) ஜெயந்தி (ஜன.26)

அண்ணாமலையை அழகுபடுத்திய அற்புத மகான் -ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்! அவரது ஜெயந்தி விழா இன்று!இவர் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள் காமாட்சியிடம் நேரடியாக பேசுபவர். அவளை பற்றி #அம்பா சிவே பவதீமுபாசே. என நிறைய ஸ்தோத்திரங்கள்...

புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தை திருக் கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தைத் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள...

ஸ்ரீரங்கம் கோயிலில்.. ஏதோ ஒரு ரகஸ்யம் இருக்கிறது!

கடந்த மார்கழி மாதம் பகல்பத்து உற்சவம்..! அண்ணா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அர்ச்சுன மண்டபத்தில், நம்பெருமாளை ஸேவித்து விட்டு தம் அகத்தில் அமர்ந்திருந்தார்..! அடியேன் அண்ணாவினை நமஸ்கரித்தேன்..! அண்ணா அப்போது சொன்னது, ”ரங்க ராஜன்...
- 2026

தெய்வத்தின் குரல்: ‘இட ஒதுக்கீட்டு அரசியல்’!

ஒரு காலத்தில் ப்ராம்மணப் பசங்களை காலேஜ் அட்மிஷன், அப்பாயின்ட்மென்ட் எல்லாவற்றிலும் ஸர்க்கார் கழித்துக் கட்டுவதைப் பார்த்து நான் ஸந்தோஷப்பட்டதுகூட உண்டு. ஆமாம், ஸந்தோஷந்தான் பட்டேன்! ஏனென்றால், ”இவன் தனக்கான வேத வித்யையையும், எளிய...

இன்றைய சிந்தனைக்கு: நான் என்ற ஆணவத்தை..!

தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், 'தான்' என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டுத், தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது.மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும்...

#வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?|Sri #APNSwami #Trending

 வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?எங்கு பார்த்தாலும் பரபரப்பு!!….. ஒரேமாதிரியான பேச்சுக்கள்…. பெரும் சலசலப்பு…. என்னதான் நடக்கிறது? என்பது தெரியாமலேயே மக்கள் பலவிதமாகப் பேச ஆரம்பித்தனர். விஷயத்தின்...

#ஆசிரியர் வேலைநிறுத்தம் |Sri #APNSwami #Trending

  ஆசிரியர் வேலைநிறுத்தம்    "உடனடியாக ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும்.   பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது.   வேலை...

சந்தப் பா கொண்டு தெய்வத்தமிழைச் சொந்தமாக்கிய திருமழிசைப் பிரான்!

திருமழிசைபிரான்  திருநட்சத்திரம்: தை - மகம் திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளினார்.திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்), நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்).திருமழிசையாழ்வார் பெருமாளின் ஐந்து நிலைகளில் (பரம், வியூஹம், விபவம்,...

படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிகுந்த முருகப்பெருமான் திருத்தலம் உள்ளது.படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.இத்திருவிழாவையொட்டி தை...
- 2026

Recent articles