ஆன்மிகச் செய்திகள்

திருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கைகளை விட்டு வடை சுட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் கோவில்களில்...

சிங்கப்பூரில் தைப்பூசம்! 9,000 பால்குடங்கள் காவடிகள் !

சிங்கப்பூரின் தைப்பூசத் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தேறியது.முந்தைய நாள் இரவு 10.30க்குத் தொடங்கிய காவடி ஊர்வலங்கள் நேற்றிரவு வரை நீடித்தது. இந்த ஊர்வலத்தில் 8419 பால் குடங்கள், 203 பால்...

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி பல கோடி தீர்த்தங்கள் உள்ளது. இதில் முக்கிய தீர்த்தங்களாக ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் , தும்புரு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம் , ராமகிருஷ்ண...

#சட்டத் திருத்த #மசோதா |Sri #APNSwami #Writes

"சட்டத் திருத்த மசோதா"- இன்று (21/01/19) ஶ்ரீஏபிஎன் சுவாமி அவர்கள் தாக்கல் செய்கிறார்.          சட்டத் திருத்த மசோதா     அரசியல் சட்டங்கள் கொண்டுவருவதும், பின்னர் மறுபடியும்...

கூரத்தாழ்வான் அவதார உத்ஸவம்! அபூர்வமான நாள்; ஆச்சரியமான சேவை!

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு அவதார உத்ஸவம் 4ம் நாள் திருவாதிரை மற்றும் புனர்பூசம். ஸ்ரீ இராமர் சீதை லக்ஷ்மணனுடன் சிறிய திருவடி, ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வான் சேவை.... | நாள்...

வடலூர் ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு!

கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 148...
- 2026

தைப்பூசம்… அதிகாலை 3 மணி முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனம்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் முருகன்...

தைப்பூச விழாவில் உவரி சுயம்புலிங்க சுவாமி தேர்!

நெல்லை மாவட்டம், உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.உவரி சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில்...

தைப்பூச விழா கோலாகலம்! பழநியில் குவிந்த பக்தர்கள்!

பழநி: தைப்பூச விழா இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, புகழ்பெற்ற முருகன் தலமான பழநிக்கு பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இதனால் பழனி நகரே நெரிசலில் திக்கித் திணறியது.தைப்பூச விழா...

சபரிமலை நடை மூடல்! நித்திரை விழித்து தீர்ப்பளிப்பான் ஐயப்பன்… கதறிய பக்தர்கள்!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. மகர ஜோதி நிறைவடைந்து, நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகளும் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை கோயில் நடை...

ஸ்ரீராமானுஜர் அருளிச் செய்த ‘கத்யத்ரயம்’ – காலட்சேபம் செய்த தென்திருப்பேரை அரவிந்தலோசனன் ஸ்வாமி!

ஸ்ரீ உ.வே தென்திருப்பேரை அரவிந்தலோசநன் ஸ்வாமி, மார்கழி மாத - திருப்பாவை உபன்யாஸ நிமித்தமாக ( ஒரு மாத காலம் ) காஞ்சியில் எழுந்தருளியிருந்தார்.மாலை வேளைகளில் பெரிய காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதி...

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி
- 2026

Recent articles