Breaking News
விநாயகர் சதுர்த்தி: கணேசனின் வடிவங்கள்..!
நான்கு திசைகள் நான்கு தலைகளும் மேலே ஒரு தலையுமாக பஞ்சமுக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
பழனி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு!
மேலும் வழிபாட்டு தலங்களுக்கு வழக்கமான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது
திருச்செந்தூர் கோவிலில் பலத்த பாதுகாப்பு!
கோயில் வடக்கு நுழைவு வாயில் மற்றும் தெற்கு நுழைவு வாயில் மற்றும் கோயில் நுழைவு பகுதியான சண்முகவிலாச மண்டபம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
ஸ்ரீரங்கத்தில் ஆதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது! பக்தர்கள் காண யூட்யூபில் ஒளிபரப்பு!
ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பிள்ளையார் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் கொடியேற்றம்!
திருவிழாவையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்: உத்தரகோசமங்கையில் இருந்து புனித நீர், கல், மண்ணுடன் கிளம்பிய 60 வயது முதியவர்!
ஒரு மாத காலத்திற்குள் அயோத்தி சென்று விடுவேன்.
பக்தர்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பூமி பூஜை நடக்கும் நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜெபிக்கவும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!
பூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராமமந்திரத்தை ஜெபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
ஆடித்திருவிழா: தங்க குதிரையில் கள்ளழகர்!
கள்ளழகர் திருக்கோவில் வளாகத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அழகர் கோவில்: ஆடிதிருவிழா கொடியேற்றம்!
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. லாக்டவுன் காலம் என்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரசு உத்தரவினை அடுத்து திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்...
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகர சுவாமி கோவில் ஆடிப்பூர வளைகாப்பு!
தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா
செங்கோட்டை சாரதா மடம்: ஆடிப்பூர வளைகாப்பு உற்ஸவம்!
அம்பாளுக்கு விதவிதமான வண்ணமயமான வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆடிப்பூர ப்ரமோற்சவம்: திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவக்கம்!
யாக சாலை பூஜைகளுடன் நேற்று நடைபெற்றது.