ஆலயங்கள்

மகரவிளக்கு பூஜை: இன்று முதல் முன்பதிவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

பிரமனை இரும்பு அறையில் அடைத்த- இரும்பறை- ஓதிமலையாண்டவர்!

கோவையிலிருந்து சுமார் 50.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.

பழனி கோவில்: உண்டியல் காணிக்கை 91 லட்சம்!

முதல் நாள் உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 91 லட்சத்து 42 ஆயிரத்து 530-ம், தங்கம் 467 கிராமும், வெள்ளி 9,020 கிராமும், 698 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.

ஆலயங்களில் திருமணத்திற்கு தடை: அறநிலையத்துறை!

திருமணத்திற்கு அனுமதி அளித்தால் கூட்டம் கூடும் என்றும், இதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

ஆவணி கடைசி ஞாயிறு.. நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள்!

முகக்கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நாகராஜரை வழிபட்டனர்.

திருப்பதி பிரம்மோற்சவ சுவாமி தரிசன சிறப்பு டிக்கெட் முன்பதிவு! இன்று வெளியீடு!

ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தாயார் எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்களோ அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு காட்சி தர உள்ளனர்.
- 2026

பழனியில் இலவச டிக்கெட் ஆறாம் தேதி வரை ஹவுஸ்புல்!

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம்! பக்தர்கள் நெகிழ்ச்சி!

பக்தர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்தனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! 5 மாதத்திற்கு பின் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக திரண்டனர்.

இரு பிரம்மோற்ஸவம்! தற்பொழுது கோவிலுக்குள்ளும்.. அரசின் நெறிமுறைப்படி பின்னரும்..! திருப்பதி தேவஸ்தானம்!

இந்தாண்டு அதிக மாதம் காரணமாக திருமலையில் 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது.

திருப்பதி: இன்று முதல், தரிசனத்திற்கு முன்பதிவு அனுமதி!

இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

காசி விஸ்வநாதர் மீது விழுந்த சூரிய கதிர்கள்! ஆண்டு தோறும் நிகழும் அற்புத நிகழ்வு!

ஆவணி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய உதயத்தின் போது சூரியக்கதிர் நேரடியாக சிவன் மீதுபடும்
- 2026

Recent articles