Breaking News
20 கோடி மதிப்புள்ள ஹரிவரதராஜ பெருமாள் கோவில் நிலம் அபகரிப்பு! பக்தர்கள் முறியடிப்பு!
பல்லடம் அருகே, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்துக்கு, பட்டா பெற நடந்த முயற்சியை, பக்தர்கள் முறியடித்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, காளிவேலம்பட்டியில், 400 ஆண்டு பழமையான ஹரிவரதராஜ பெருமாள் கோவில்...
அரசவல்லி சூரிய நாராயணர் கோவில்!
ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஸ்ரீகாகுளம் மண்டலத்தில் அரசவல்லி என்ற கிராமத்தில் சூரியனுக்கு ஒரு கோவில் உள்ளது.
நாளை முதல் ஆன்லைனில் மார்ச் மாத தரிசன டிக்கெட்! திருப்பதி தேவஸ்தானம்!
குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்
யாரும் வெள்ளி செங்கற்களை அனுப்ப வேண்டாம்: ராமர் கோயில் கட்டட ட்ரஸ்ட் வேண்டுகோள்!
வங்கி லாக்கர்கள் அனைத்தும் வெள்ளி செங்கற்களால் நிரம்பியுள்ளன
மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் குழந்தைகள், முதியோர் அனுமதி! நாளை முதல் மாலை, பூ அனுமதி!
நாளை முதல் மீதமுள்ள கோபுர வாசல்கள் திறக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்த்துள்ளது.
ராமர் கோவில் கட்டுமான பணி: 100 கோடி வசூல்!
நன்கொடை வசூல் ரூ.1,000 கோடியை தாண்டி விட்டதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்தது.
திருப்பதி தரிசன சுற்றுலா! ஐஆர்சிடிசி ஏற்பாடு!
ஒரு நாள் சுற்றுலாவாகும். இந்த சுற்றுலாவுக்கு 'டிவைன் பாலாஜி தரிசனம்' என பெயரிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் பொறுப்பு ஏற்பு!
திங்கள்கிழமை பகலில் திருக்கோயிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செயல் அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கர்நாடகாவில் அதிசயம்: கண் திறந்த சிவனால் பக்தர்கள் பரவசம்!
இந்த முறை, கோவிட் இந்தியா முழுவதும் முடிவடையும் என்று கடவுள் சுட்டிக்காட்டியுள்ளார்
இராமர் கோவிலுக்கு 1 கோடி! குகையில் வாழும் துறவி நன்கொடை!
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அதற்கான ரசீதை துறவி சங்கர் தாஸிடம் வழங்கியது.
306 நாட்களுக்குப் பிறகு தங்கத்தேர்! பழனியில் பக்தர்கள் உற்சாகம்!
தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி மலைமீது நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு இராமநாதசுவாமி கோவில் நிகழ்ச்சிகள்!
3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.