44வது ஒலிம்பியாட்: சென்னை செஸ் 4வது நாளில்..!

chess olympiod chennai - 2026

44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் – நான்காம் நாள் – 01.08.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று இந்திய அணிகள் வெற்றி, தோல்வி, ட்ரா என கலந்து பெற்றன. மூன்றாவது சுற்றில் இத்தாலி அணி நார்வே அணியை 3-1 புள்ளிக் கணக்கில் வென்றது ஒலிம்பியாடின் மறக்கமுடியாத தருணம். இந்தியா B அணி தற்போது வரை முன்னணியில் உள்ளது.

இன்று எஸ்தோனியாவைச் சேர்ந்த வீரர் மீலிஸ் கனெப் என்பவர் ஆட்டத்தின்போது மயக்கமடைந்தார். அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெண்கள் பிரிவில் மங்கோலியா அமெரிக்காவை நேற்று வீழ்த்தியது. இந்திய A அணியும் பிரான்ஸ் அணியும் இன்று நான்காவது சுற்றில் சந்தித்தன.

ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன், எஸ்.ஏல் நாராயணன் நால்வரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இரண்டு அணியும் 2-2 என்ற புள்ளிகள் பெற்று, ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிந்தது.

இந்திய B அணியும் இத்தாலி அணியும் மோதின. குஹேஷ், சரின் நிஹில் இருவரும் தங்களது ஆட்டங்களை வென்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பிரக்ஞானந்தாவும் சாத்வானி ரௌனக்கும் தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இந்திய B அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

இந்தியா C அணியும் ஸ்பெயின் அணியும் சந்தித்தன. கங்குலி, சேதுராமன், கார்த்திகேயன் முரளி மூவரும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். ஆனால் அபிஜித் குப்தா தோல்வியடைந்தார். இதனால் இந்திய C அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.

பெண்கள் பிரிவில் இந்தியா A அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, வைஷாலி ஆகியோர் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். நாலாவது ஆட்டக்காரரான தனியா சச்சதேவ் ஹங்கேரிய வீராங்கனையை வென்று ஒரு புள்ளி பெற்றார்.

இதனால் இந்தியா A பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் ஹங்கேரியை வென்றது. இந்தியா B பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவை வென்றது. வந்திகா அகர்வால் ஒரு புள்ளியும் பத்மினி, சௌம்யா, டிவ்யா மூவரும் தலா அரைப்புள்ளியும் பெற்றனர். இந்தியா C அணி ஜியார்ஜியா அணியுடன் மோதி தோவியைத் தழுவியது.

கர்வாடே ஈஷா, வர்ஷிணீ, ப்ரத்யுஷா ஆகியோர் தொற்றுப் போயினர். பி.வி. நந்திதா மட்டும் வென்று ஒரு புள்ளி பெற்றார். ஆண்கள் பிரிவில் இந்தியா B அணி முதலிடத்திலும் பெண்கள் பிரிவில் A, B, C அணிகள் முறையே நாலாவது, ஆறாவது மற்றும் இருபத்தியெட்டாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories