December 6, 2025, 9:22 PM
25.6 C
Chennai

IND Vs WI T20: 5வது போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி

eng vs ind first odi - 2025

இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி – 07.08.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (20 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 188 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 64, ஹூடா 38, ஸ்மித் 3/33) மே.இ. தீவுகள் அணியை (15.4 ஓவர்களில் 100 ரன்னுக்கு ஆல் அவுட், ஹெட்மெயர் 56, பிஷ்னோய் 4/16, குல்தீப் 3/12, அக்சர் 3/15) 88 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.

உலகக் கோப்பைக்கு முன்னர் அனைத்து நாடுகளும் பிற நாட்டு அணிகளுடன் டி20 போட்டிகளில் விளையாட முயற்சிக்கின்றன.

அதுபோல இந்திய அணியும் இப்போது மே.இ. தீவுகள் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த வெற்றி இந்திய அணிக்கு தேவையில்லாத தலைக்கனத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இன்று நடந்த ஐந்தாவது டி-20 போட்டியில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், புவனேஷ் குமார் போன்றோர் ஆடவில்லை. ஹார்திக் பாண்ட்யா அணித்தலைவராக இருந்தார். தினேஷ் கார்த்திக் விக்கட் கீப்பர். இந்திய அணி முதலில் மட்டையாடியது.

விளையாடிய ஏறத்தாழ அனைத்து இந்திய பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட்டும் 100க்கு மேல்தான். இந்திய அணி பந்துவீச வந்தபோது, சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழந்தார். ப்ரூக்ஸ், தேவன் தாமஸ், ஹெட்மேயார் மூவரைத்தவிர எவரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.

இந்தியாவின் பிஷ்னோய், குல்தீப், அக்சர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் எல்லா பத்து விக்கட்டுகளையும் எடுத்தனர். அக்சர் படேல் ஆட்ட நாயகனாகவும் அர்ஷதீப் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories