IND Vs WI T20: 5வது போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி

eng vs ind first odi - 2026

இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி – 07.08.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (20 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 188 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 64, ஹூடா 38, ஸ்மித் 3/33) மே.இ. தீவுகள் அணியை (15.4 ஓவர்களில் 100 ரன்னுக்கு ஆல் அவுட், ஹெட்மெயர் 56, பிஷ்னோய் 4/16, குல்தீப் 3/12, அக்சர் 3/15) 88 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.

உலகக் கோப்பைக்கு முன்னர் அனைத்து நாடுகளும் பிற நாட்டு அணிகளுடன் டி20 போட்டிகளில் விளையாட முயற்சிக்கின்றன.

அதுபோல இந்திய அணியும் இப்போது மே.இ. தீவுகள் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த வெற்றி இந்திய அணிக்கு தேவையில்லாத தலைக்கனத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இன்று நடந்த ஐந்தாவது டி-20 போட்டியில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், புவனேஷ் குமார் போன்றோர் ஆடவில்லை. ஹார்திக் பாண்ட்யா அணித்தலைவராக இருந்தார். தினேஷ் கார்த்திக் விக்கட் கீப்பர். இந்திய அணி முதலில் மட்டையாடியது.

விளையாடிய ஏறத்தாழ அனைத்து இந்திய பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட்டும் 100க்கு மேல்தான். இந்திய அணி பந்துவீச வந்தபோது, சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழந்தார். ப்ரூக்ஸ், தேவன் தாமஸ், ஹெட்மேயார் மூவரைத்தவிர எவரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.

இந்தியாவின் பிஷ்னோய், குல்தீப், அக்சர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் எல்லா பத்து விக்கட்டுகளையும் எடுத்தனர். அக்சர் படேல் ஆட்ட நாயகனாகவும் அர்ஷதீப் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories