29-05-2023 8:56 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    HomeTagsஆட்சியர்

    ஆட்சியர்

    வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்; புதன் அன்று தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

    தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜூலை 11ம் தேதி) காலை 5 மணி முதல் (ஜூலை 12ம் தேதி காலை 5 மணி வரை 144...

    குறை கேட்டும் மக்கள் வராததால் ஆட்சியர் அதிர்ச்சி

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு...

    மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம்: மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

    மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான கருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் ஜூலை 20-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர்...

    ராமநாதபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற...

    பழைய குற்றால அருவி நீர் வைராவிகால் பாசனப் பகுதிக்கு தேவை! ஆட்சியருக்கு வேண்டுகோள்!

    நெல்லை மாவட்டத்துக்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு...  பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து இருக்கிறது.

    குற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை

    நீதி மன்ற ஆணைப்படி குற்றால அருவிகளில்சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்

    மாவட்ட ஆட்சியர் கார் எண்ணை பயன்படுத்தி செம்மரம் கடத்தல்

    திருப்பதி அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பதி அடுத்த ரங்கம்பேட்டை பகுதியில் செம்மரம் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்...

    நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்: ஆட்சியருக்கு சில கேள்விகள்!

    சமீபத்தில் அம்பாசமுத்திரத்தில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் 2:30 மணி நேரம் பிஷப்புடன் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தீர்கள் தவறில்லை. ஆனால் நடுப்பிள்ளையார்குளம் தேவேந்தர் இன மக்கள் காவல்துறையினர் நடவடிக்கைகளை கண்டு அஞ்சி தங்களை காப்பாற்றுமாறு மனு கொடுக்க வந்த போது இரவு 11 மணி ஆகிவிட்டது என்று காரணம் கூறி இரவு 2:30 மணி வரை நடு ரோட்டில் காக்க வைத்தீர்கள்

    அரசு அளித்த ரூ.7 லட்சத்தைப் பெற அனிதா குடும்பத்தினர் மறுப்பு!

    தமிழக அரசு அறிவித்த ரூ. 7 லட்சம் நிதியுதவி பெற அனிதாவின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசு அளிக்கும் நிதி உதவியைப் பெற மாட்டோமென ஆட்சியரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.