Tag: ஆட்சியர்

HomeTagsஆட்சியர்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சமூக வலைத்தளங்களில் பொய்களைப் பரப்பாதீர்கள்: நெல்லை ஆட்சியர் கண்டிப்பு!

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால்  பாதிக்கப்பட்ட செங்கோட்டையில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 

அடுத்த வருடம் விநாயகர் ஊர்வலமே நடக்கக் கூடாதாமே…!

அடுத்த வருடம் விநாயகர் ஊர்வலமே நடக்கக் கூடாதாமே...!

செங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை

மதசார்பற்ற அரசு மதவழிபாட்டில் தலையிடுவதா? விநாயக சதுர்த்திக்காக இந்து முன்னணி மனு!

மதசார்பற்ற அரசு மதவழிபாட்டில் தலையிடுவதா? விநாயக சதுர்த்திக்காக இந்து முன்னணி மனு!

குற்றாலத்தில் சாரல் விழா தொடக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு!

தென்காசி: நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் இன்று சாரல் விழா தொடங்கியது. குற்றாலத்தில் நடைபெறும் சாரல் திருவிழாவை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ,...

சாலையில் அறுந்து தொங்கிய மின்வயர்கள்… அதிரடி காட்டிய ஆட்சியர்!

கரூர்: சனிக்கிழமை மாலை 6.20 மணி அளவில் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஒரு வீட்டில் இருந்த மின்சார ஒயர்கள் அறுந்து நடுரோட்டில் தொங்கின....

தூத்துக்குடி: இன்றும், நாளையும் 144 தடை – ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் இன்றும், நாளையும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இந்த 144 தடை உத்தரவு, இன்று காலை 5...

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்; புதன் அன்று தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜூலை 11ம் தேதி) காலை 5 மணி முதல் (ஜூலை 12ம் தேதி காலை 5 மணி வரை 144...

குறை கேட்டும் மக்கள் வராததால் ஆட்சியர் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு...

மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம்: மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான கருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் ஜூலை 20-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர்...

ராமநாதபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற...

Categories