26-03-2023 4:01 AM
More
    HomeTagsஆட்சியர்

    ஆட்சியர்

    அரசு ஊழியர் சங்கங்கள் அரசு இடத்தில் கட்டி, அதை வாடகைக்கு விடுவது ஏன்?

    திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் சாலையை ஆக்கிரமித்து ஆற்றுபுறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கடைகள்

    18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி!

    18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.

    தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: ஆட்சியர்!

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

    பதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை!

    இம்மாவட்டத்தில் நிலத்தடி நீா்வளம் அதிகரிக்க செய்ய, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்.ar

    ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை உத்தரவு! முதல்வர்!

    இந்நிலையில் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியர்

    வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது என்றும் 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்...

    விழுப்புரம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சஸ்பெண்ட்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    விழுப்புரம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்து  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிரப்பிதுளர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீனிவாசன் திருக்கோவிலூர் வட்டாட்சியராக இருந்த போது...

    அத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா? ஆட்சியர் என்ன சொல்கிறார்..!

    அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் உண்மையல்ல என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் 23,24 -ம் தேதி அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை காஞ்சிபுரம்...

    ஜோசப் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

    திருச்சி: தமிழ் இலக்கியங்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், தமிழிலக்கியப் படுகொலை செய்யும் வகையிலும் செயல்படும் திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழ்த் துறையை கண்டித்தும், கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்...

    புஷ்கர பிரச்னை: ஆட்சியர் ஷில்பாவுக்கு சில யோசனைகள்!

    இப்படி எத்தனையோ வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, நெறிப்படுத்துவதுதான் நிர்வாகம் என்று பெயர். ஆபத்து இருக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத் தனம் என்றே கருதப் படும்.