December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

அடச்சீ… இந்த காலத்திலும் இப்படி ‘சித்தீ’ கொடுமையா? குழந்தையை கொன்று போட்ட கொலைகாரி!

kidnapped girl deepthisri1 - 2025

சிறுமி தீப்திஸ்ரீயின் சோக முடிவு காகிநாடா மக்களை உலுக்கி எடுத்துள்ளது. தீப்திஸ்ரீயின் உடலை வெளியில் எடுத்த தர்மாடி சத்தியம் குழுவினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

காகிநாடாவில் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன சிறுமி தீப்திஶ்ரீயின் கதை சோகத்தில் முடிந்தது. உப்புடேறு என்ற நதியில் சிறுமியின் உடலை வெளியில் எடுத்த தர்மாடி சத்தியம் குழுவினனர் மன பாரத்தால் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ட்ராஜடிக்குக் காரணம், சிறுமியைக் கொன்று மூட்டை கட்டி உப்புடேறு நதியில் வீசி எறிந்த சித்தி தான்!

கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் காணாமல் போன சிறுமியின் உடல் மூட்டையாக கண்டெடுக்கப்பட்டது. உப்புடேறுவில் தேடலைத் தொடங்கிய தர்மாடி சத்யம் குழு நேற்று, திங்கள் மதியம் சிறுமியின் உடலைக் கண்டு பிடித்தனர்.

தீப்தியைக் கொன்று மூட்டைகட்டி உப்புடேறுவில் யாரோ தூக்கி எறிந்துள்ளதாக அவர்கள் தீர்மானத்துக்கு வந்தனர். பின்னர், சிறுமியின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். மூன்று நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய ‘காணாமல் போன சிறுமியின் பரபரப்புச் செய்தி, சோகத்தில் முடிந்தது.

kidnapped girl deepthisri - 2025

காகிநாடா ‘பகடால வேட்ட ‘ என்ற பகுதியைச் சேர்ந்த சத்ய ஷ்யாம் குமார், சத்யமணி இருவரும் தம்பதிகள். தீப்திஸ்ரீ அவர்களுக்கு ஒரே மகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்தியமணி உடல் நலமின்றி இறந்து போனார்.

ஷ்யாம்குமார் இரண்டாவதாக சாந்திகுமாரியை மணந்தார். அவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். ஏழு வயது தீப்திஶ்ரீ உள்ளூர் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள்.

மூன்று நாட்கள் முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமியை மதியத்திலிருந்து காணவில்லை. பள்ளியருகில் விசாரித்த சிறுமியின் தந்தை, மகளை யாரோ கடத்தி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஒரு பெண்மணி வந்து தீப்திஶ்ரீயை பள்ளியிலிருந்து அழைத்து சென்றதை கண்டறிந்தனர்.

அதனால் தன் மனைவி சாந்திகுமாரி மீது சந்தேகம் வெளிப்படுத்தினார் ஷியாம் குமார். தன் கணவன் முதல் மனைவியின் மகள் மீது அதிக அன்பு செலுத்துவதாக குற்றம் சாட்டி தீப்திஶ்ரீயை சித்திரவதை செய்து வந்தாள் சாந்திகுமாரி.

வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டி வந்தாள். சிறுமியின் உடலில் சிற்றன்னை பல முறை சூடு போட்டுள்ளாள். போலீசார் விசாரணையில் சாந்திகுமாரி குற்றத்தை ஒப்புக்கொண்டாள்.

பள்ளியில் இருந்து சிறுமியின் முகத்தை மறைத்து அழைத்துச் சென்றதை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்தனர். வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தில் டவலைச் சுற்றி இறுக்கிக் கொன்று உடலை சஞ்சய் நகரிலிருந்து பைக் மீது இந்திராபாலம் பிரிட்ஜ் அருகில் எடுத்து வந்து உப்புடேறுவில் வீசி எறிந்ததாக ஒப்புக் கொண்டாள்.

நதியில் இருந்து உடலை மீட்டு எடுக்க போலீசார் தர்மாடி சத்யம் குழுவினரின் உதவியை நாடினர். 15 பேர் கொண்ட குழு ஞாயிறு முதல் உப்புடேறு நதியில் தேடுதல் வேட்டையில் இறங்கி திங்கள் மதியம் உடலை வெளியே எடுத்தனர்.

குழந்தை தீப்தியை எண்ணி தந்தையோடு கூட உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் கண்ணீர் விட்டு கதறினர்.

தன் மனைவியை நடுரோடில் வைத்து தூக்கிலிடும்படி சிறுமியின் தந்தை கதறினார். தாயற்ற மகளை கவனித்துக் கொள்வாள் என்று மறுமணம் செய்து கொண்டேன். இப்படி கொடூரமாக கொன்று விட்டாளே பாதகி என்று அழுது துடிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories