01-04-2023 3:54 AM
More
    HomeTagsஆய்வு

    ஆய்வு

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆய்வு!

    புதுச்சேரி செல்லும் இக்குழுவினர், அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

    தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஒரு சில் இடங்களில் இன்று கனமழைக்கு பெய்யும். சென்னையை...

    அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

    அடுத்த 24மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில சில பரவலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய...

    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில்...

    தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட...

    இனி ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத்தில் இருந்துதான்… இயக்கப்படும்!

    பாம்பன் தூக்குப் பாலம் வழியாக ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தை ஆய்வு செய்த  பிறகு தலைமைப் பொறியாளர் ரவீந்திரபாபு இவ்வாறு கூறியுள்ளார். பாம்பன் தூக்குப் பாலத்தின் நிலை இன்றளவும் திருப்தியளிக்கவில்லை என்பதால் அனைத்து...

    பாம்பன் பால விரிசல்… தொடரும் ஆய்வு… ரயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதி!

    பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு செய்து வருகிறார். நேற்று மதியம் 100வருடங்களை கடந்த பாம்பன் தூக்கு பாலத்தில் அதிர்வு காரணமாக விரிசல் எற்ப்பட்டது இதனால்...

    கஜா புயல் ஆய்வு .. மத்தியக் குழு தொடங்கியது..!

    சென்னை : கஜா புயல் சேதங்களைப் பார்வையிட, தமிழகம் வந்துள்ள மத்திய குழு, இன்று தங்களது ஆய்வு பணிகளை தொடங்குகின்றனர். 'கஜா' புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில்...

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் புரோஹித் ஆய்வு!

    நாகை: வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளப்பள்ளம், கச்சவெளியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் ஆளுநர் புரோஹித். கஜா புயலால் பாதிக்கப்பட்ட...