ஆய்வு
சற்றுமுன்
பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!
பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி...
சற்றுமுன்
குருவித்துறை கோயில் சிலை கொள்ளையர்கள் ஒரு வாரத்துக்குள் பிடிபடுவர்!: பொன்.மாணிக்கவேல் நம்பிக்கை!
அவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டு தற்போது கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
வீடியோ
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் திடீர் ஆய்வு இதனால் கோயில் கதவு அடைக்கப்பட்டு பக்தர்கள் யாரும் உள் செல்ல அனுமதிக்கவில்லை
தமிழகம்
ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை வல்லுநர் குழு ஆய்வு
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஸ்டெர்லைட் ஆலையில் நாளை வல்லுநர் குழு ஆய்வின் போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்!
நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.
சற்றுமுன்
ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடுள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாதை சீரமைப்பு; விரைவில் ரயில் இயக்கம்!
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலை...
உள்ளூர் செய்திகள்
ஆக.29ல் ஈரோடு செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ஆம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கிறார்.
பின்னர் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில்...