Tag: ஆறுதல்

HomeTagsஆறுதல்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சோபியா…? கருத்து கூற விரும்பவில்லை… ரஜினியின் குழப்பமற்ற பதில்!

சென்னை குன்றத்தூரில் தாய் #அபிராமி என்பவரால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்யை நேரில் அழைத்து #ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்

கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்து ராகுல் ஆறுதல்!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர...

கேரள வெள்ளம்: நேரில் பார்வையிட்டு ராகுல் ஆறுதல்

கேரள வெள்ளம்: நேரில் பார்வையிட்டு ராகுல் ஆறுதல்

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி; குடும்பத்தினருக்கு ஆறுதல்

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினார்.கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு விமான நிலையத்தில் இருந்து நேராக வந்த...

சொல்லச் சொல்ல கேட்காமல் பந்தலில் ஏறிய தொண்டர்கள்; விழுந்து காயமடைந்தது கண்டு கண்ணீர் விட்ட மோடி!

மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் தொண்டர்கள்...

தூத்துக்குடிக்கு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி வரும் சனிக்கிழமை தூத்துக்குடி வரவுள்ளதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களுக்கு கவர்னர் ஆறுதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கவர்னர் பன்வாரிலால் ஆறுதல் கூறினார்.முன்னதாக பன்வாரிலால் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர்...

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற மருத்துவமனைக்கு செல்கிறார் கமல்ஹாசன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனால்...

குரங்கணி தீவிபத்து உயிரிழப்பை முன்கூட்டியே தடுத்திருக்கலாம்: கமல்ஹாசன் கருத்து

குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்புகள் நேரா வண்ணம் முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

Categories