உரை
இந்தியா
இன்று மாலை… நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர்!
பிரதமர் நரேந்திர மோதி, இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அடடே... அப்படியா?
இன்னொரு பொது முடக்கம் தேவையில்லை; அது உங்கள் கையில்: பிரதமர் மோடி உரை!
சமுதாயத்தின் முயற்சி மற்றும் சேவை செய்ய வேண்டும் என்கிற முழு மனதுடன் பணி செய்வதால் மட்டுமே இந்தப் போரில் நாம் வெற்றி பெற முடியும்.
இந்தியா
72வது குடியரசு தினத்தில்… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை!
நாட்டின் 72ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, என் இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள். பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்தில்
அடடே... அப்படியா?
‘ஏழை விவசாயிகளை பணக்காரர்கள் ஆக்கும்’ வேளாண் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் உரை!
புதிய பாதையிலே நாம் பயணிப்போம். மேலும், இந்த தேசம் வெற்றி பெறும், இந்த தேசத்தின் விவசாயியும் வெற்றி பெறுவான். இந்த நம்பிக்கை
இந்தியா
தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு
இந்தியா
நாட்டு மக்களிடையே மோடி உரை; முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
வரும் 7 ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும்...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
ம.பி.யின் சைபி மசூதியில் பிரதமர் மோடி பேச்சு!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபலமான சைஃபீ மசூதிக்குச் சென்றார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தனது உரையை அங்கே நிகழ்த்தினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது...
இந்தியா
விவேகானந்தரின் சிகாகோ உரை 125: காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார் மோடி!
இன்றைய பிரதமரின் நிகழ்ச்சி நிரலின் படி, அங்கன்வாடி பணியாளர்களுடன் காலை 10.30 மணிக்கும், ராமகிருஷ்ண மடம் நிகழ்ச்சியில் மாலை 3.30 மணிக்கும் காணொலி காட்சியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.
இலக்கியம்
அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது…
அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது
...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும்....
உரத்த சிந்தனை
ஆசிரியர்கள் Vs எடப்பாடி பழனிசாமி … விளைவும் பின்விளைவும்!
அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் சம்பளம் குறித்தும், ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் வாங்கும் சம்பளம் 80 ஆயிரத்தை கடந்து செல்லும் போது, பிஇ எம்இ படித்தவர்கள்...