Tag: தினசரி ஒரு வேத வாக்கியம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 84. சூதாடாதே! உழைத்து முன்னேறு!
"க்ருஷ்யைத்வா க்ஷேமாயத்வா ரையைத்வா போஷாயத்வா" என்ற சுக்ல யஜுர் வேத வாக்கியம் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 80. நலமும் மங்களமும் அருள்வாயாக!
"பரமேஸ்வரா! எமக்கு சுகம்,மங்களகரமான சங்கல்பம், ஞானம், செயல்களை அருள்வாயாக!"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 79. நிந்தைக்கு உரியவற்றை செய்யாதே!
இது வேதத்தின் கட்டளை. இல்லற வாழ்க்கையில் நுழையப் போகும் சீடனுக்கு குரு கூறிய போதனை இது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 76. ஒன்றே தெய்வம்!
இந்த சூத்திரத்தால் நம் தேசத்தின் தரிசனங்கள் அனைத்தையும் சமன்வயப்படுத்தும் உபநிஷத்துகளை உலகிற்கு அளித்தார்கள் மகரிஷிகள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 75. பேச்சு ஒரு வரம்!
"மதுமதீம் வாசம் வதது சாந்திவாம்" - அதர்வணவேதம்
"இனிமையாக, அமைதி நிலவும்படி பேசுவாயாக!"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 64. ஒன்றுபடுவோம்!
அமைதியான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பேராற்றல் உருவாகட்டும்!
தினசரி ஒரு வேத வாக்கியம்: 63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்?
என்னால் வேண்டிய அளவு கொடுக்க இயலுகிறதோ இல்லையோ! என்ற அச்சமும், இத்தனை குறைவாகத்தான் கொடுக்கிறேன் என்ற நாணமும்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 61. சக்தி கொடு!
தார்மீக, ஆன்மீக வாழ்க்கையில் சாதாரணமாக உடல் வலிமையை பொருட்படுத்துவது இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது?
"தபஸா ப்ரஹ்ம விஜிஞ்ஜாஸஸ்வ" என்ற மந்திரத்தையும் உபநிஷத்து மாதா தெரிவிக்கிறாள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 50. உள்ளது உள்ளபடி பேசுவதுதான் சத்தியமா?
"உயிரினங்களின் நலன் கோரும் உள்ளது உள்ளபடியான பேச்சே சத்தியம்"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 48. பக்தி என்றால் என்ன?
ருக் வேதத்தில் பக்தி பாவனையை வளர்க்கும் மந்திரங்களில் இதுவும் ஒன்று. பாகவதம் போன்ற புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட