திருப்பூர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற நபருக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை!
திருப்பூரில் கள்ளக் காதலியை எரித்துக் கொன்ற குற்றவாளி சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.
மதுரையைச் சேர்ந்த சிவா, கட்டிடத் தொழிலாளி. இவருக்கு...
உள்ளூர் செய்திகள்
தாராபுரம் அருகே ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு! போலிசார் விசாரணை
மர்மநபர்கள் ஈவேரா சிலையின் தலைமீது ஒரு ஜோடி செருப்புகளை வைத்தும் கல்லால் அடித்தும் சென்றுள்ளனர். இதை அடுத்து ஈவேரா சிலைக்கு அவமரியாதை செய்ததாகக் கூறி, திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் ஈவேரா., சிலைமுன் குவிந்தனர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் கண் செக்கப் செய்துவிட்டு , திரும்பிய இருவர் ஆட்டோ மோதி பலி
ரோட்டைக் கடக்க முயன்ற போது, சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ இருவர் மீதும் பயங்கரமாக மோதியதில் . மகன் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் பார்வதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் உயிரிழந்தார்
சற்றுமுன்
ஏங்க பிடிபட்ட ரூ.570 கோடியை கோவை வங்கிக்கு எண்ணுவதற்காக மட்டுமே கொண்டு போனாங்கலாமே ! இன்னமும் மர்மங்கள் தொடருதேங்க !
திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணுவதற்காக அவை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தற்போது...
சற்றுமுன்
ரூ.570 கோடி பறிமுதல் குறித்து பொதுநல வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றம் போங்க ! : உச்ச நீதிமன்றம் அறிவுரை
தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்துள்ளனர்
இதுகுறித்து வருமானவரித்துறை, தேர்தல் பார்வையாளர்,தேர்தல்...
சற்றுமுன்
தமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல் !
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளது தமிழகத்தில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பறக்கும்...