Tag: துப்பாக்கி
இஸ்லாமிய திருமண விழா! கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு! கைதான இளைஞர்கள்!
கர்தம் பூரியில் ஒரு ஷோயப் மாலிக் திருமண விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஒரு இளைஞர் திருமண கொண்டாட்டத்திற்கு நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். வானத்தை நோக்கி அவர் சுடுகிறார்.
செம்மரங்களைக் கடத்திய 4 தமிழர்கள் துப்பாக்கி முனையில் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழர்களில் 4 பேரை துப்பாக்கி முனையில் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார்,...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிரச்சினையை தீர்ப்பது தனது கையில் இல்லை: வெங்கய்யா நாயுடு கருத்து
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி....
துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த தோனியின் மனைவி
அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார்.
0.32 ரிவால்வர் பிஸ்டல் கேட்டு விண்ணப்பித்துள்ள அவரது விண்ணப்பத்தில்,...
தூத்துக்குடி-யில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியார்கள் உத்தரவிட்டதாக தகவல்
துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி சூடு பற்றி சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற மருத்துவமனைக்கு செல்கிறார் கமல்ஹாசன்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட்டக்காரர்கள்...
தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல்
தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட...
தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம்
தூத்துக்குடியில் அமைதியாக போராடிய போதுதெல்லாம் அலட்சியம் காட்சிய அரசுகள். தற்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட்டுக்கு...
அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை...
சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை
இந்நிலையில், கொள்ளை சம்பவத்திற்கு உதவியர்கள் குறித்தும், துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கினான் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்: ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு
முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.