பக்தர்கள்
ஆன்மிகச் செய்திகள்
இன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 6-ம் நாள் திரு விழாவில் இரவு 8 மணிக்கு சாமி, அம்பாள் தங்க...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
“சாவன்” மாத முதல் திங்கட்கிழமை – சிவன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
"சாவன்' என்றழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதையடுத்து சவான் புனித மாதம் தொடங்கிய முதல்...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
திருப்பதி சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ஆம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
திருமலையில் பக்தர்கள் ஓய்வு அறைக்காக ரூ5 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே ஆண்டில் பக்தர்களின் முடி காணிக்கை மூலம் 133 கோடியே 32 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற அறங்காவலர் கூட்டத்தில் கோயில் தலைமை அர்ச்சகராக உள்ள வேணுகோபால்தீட்சிதலு...
ரேவ்ஸ்ரீ -
ஆன்மிகச் செய்திகள்
கோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்!
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்ட மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
புகார் பெட்டி
கோயிலுள் பக்தர்கள் அன்னதானத்துக்கு தடை: அறநிலையத்துறை அராஜகம்
அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள்.
கோவிலுக்குள் சோற்றை விற்பதா?