February 11, 2025, 4:22 AM
24.6 C
Chennai

Tag: பக்தர்கள்

கோயில்களில் பக்தர்களுக்கு மூன்று நாள் வாரவிலக்கு தொடரும்! ஸ்டாலின் அறிவிப்பு!

நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி… பொதுமக்கள் போராட்டம்!

கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத

நெல்லையப்பர் கல்யாணக் காட்சிக்கு தடை! ஆட்சியாளர்களுக்கு பக்தர்கள் சாபம்!

நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள அருள்மிகு தொண்டர்கள் நாயனார் அன்னை கோமதி அம்பாள் திருக்கோவிலில்...

அறநிலையத் துறையில் ரூ.100 கோடிக்கு மோசடி..! போலி சீட்டுகள் புழக்கம்!

இந்து அறநிலைய கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகிறது. இதனால் 100 கோடி வரை மோசடி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறையில் வேலை செய்யும்...

ஐயப்ப பக்தர்கள் கிரிமினல்களா? எனில் மத்திய அமைச்சர்..?: நீதிமன்றத்தில் கேரள அரசு சொன்ன விளக்கத்தால் சர்ச்சை!

சபரிமலையில் கிரிமினல்கள்தான் பிரச்னையில் ஈடுபடுவதாகவும், போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள விளக்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும்...

பிணரயி அரசுக்கு பின்னடைவு! கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன்!

பத்தனம்திட்ட: சரணகோஷம் சொல்லி மலை ஏற முயன்றதாகக் கூறி கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.சபரிமலையில் சரண கோஷத்தைச் சொல்லி...

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சங்கரநாராயண சுவாமி கோவில் முன்புறம் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால் நெய். பன்னீர்....

ஹாய்யாக டூர் வரும் பெண்களுக்கு ஹெலிகாப்டர் வசதி! இருமுடி கட்டி வரும் சிறுமிகளுக்கோ கட்டாந்தரையா… பிணராயி விஜயன்!?

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த முறை அடிப்படை வசதிகள் கூட சரியாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சபரிமலை சந்நிதி நேற்று திறக்கப் பட்டதில் இருந்து, மீண்டும் சர்ச்சைகள் தொடங்கியுள்ளன.

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பு பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலை...

சபரிமலையில் நியூஸ் சேனலால் கொந்தளிப்பு! ஒளிப்பதிவாளர் காயம்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்.,!

மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 6-ம் நாள் திரு விழாவில் இரவு...

“சாவன்” மாத முதல் திங்கட்கிழமை – சிவன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

"சாவன்' என்றழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதையடுத்து...