23-03-2023 10:54 PM
More
    HomeTagsபொன்.ராதாகிருஷ்ணன்

    பொன்.ராதாகிருஷ்ணன்

    தூத்துக்குடி சம்பவம்: திமுக.,விடம் கேள்விகளை முன்வைப்பவர் ‘பாமரத் தமிழன்’ பொன்.ராதாகிருஷ்ணன்!

    இக்கேள்விகளை எழுப்புவது தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் என்பதை நினைவில் வைத்து திமுக தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். - என இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

    தமிழகத்தை ஆள்வதற்கு தகுதி இருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

    ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வந்து அதன் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்த திமுகதான் இந்த 13 பேர் கொலைக்கு காரணமானவர்கள். கொலைகாரர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் 

    பாஜக ஆட்சி அமைத்ததும் காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

    கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும்காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும்....

    ரஜினியுடன் கூட்டணி என்று ஏங்கி இருக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்!

    விழுப்புரம் : ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் ஏங்கி கொண்டிருக்கவில்லை என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். வரும் 27ஆம் தேதி விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடக்கும் சமதர்ம எழுச்சி மாநாட்டுக்கான கால்கோள் நடும் விழாவில்...

    திருநாவுக்கரசரும், ஸ்டாலினும் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக.,வின் செயல் தலைவருமான  ஸ்டாலினும் காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் புகார்

    காவிரி பிரச்னை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதில், 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது நியாயமான செயலா? என்று கேள்வி எழுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

    வாரியம் வருமென்றால் ராஜினாமா செய்வேன் என்று பேசிக் கொண்டிருக்க மாட்டேன்; எழுதிக் கொடுப்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

    எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை இப்படி ஏமாற்ற வேண்டும்?

    எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-8’; மாநில வளர்ச்சிக்கு முதல்வர் இனி என்ன செய்ய வேண்டும்?

    நமக்கு நம் மாநில வளமும் நலமும் முதலில் முக்கியம். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல் முறையாக, மத்திய அரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற வாதத்தை சட்டமன்றத்தில் வைத்தாலும் கூட, அதை அரசியல் காரணங்களுக்காக என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொண்டால் மாநிலத்துக்கு நல்லது என்ற அவரது மாநிலத்தின் நலன் சார் நோக்கத்தில் குறைகாணாமல் ஆதரவளிக்க வேண்டியது தமிழர்களின் கடமை.

    சேலத்தில் இருந்து விமான சேவை தொடக்கம்: கட்டணத்தில் எழுந்த சர்ச்சைகள்!

    1993ஆம் ஆண்டு சேலத்தில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான நகரங்களை இணைக்கும் ’உடான்’ திட்டத்தின் மூலம் சேலத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நவோதயா: ஏழை எளியோருக்கும் தரமான கல்வி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு

    நாகர்கோயில்: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் துவங்கலாம் என உத்தரவிட்டுருப்பதை வரவேற்கிறேன். இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான...