மாணவிகள்
உள்ளூர் செய்திகள்
பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!
வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.
உள்ளூர் செய்திகள்
பூ, பொட்டு வைக்காதே என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உத்தரவு! பெற்றோர் போராட்டம்
மாணவிகளை பூ, பொட்டு வைத்து வரக் கூடாது என்று அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புதூரில் மாணவிகள் எவரும்...
சற்றுமுன்
பிளஸ் டூ பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்
பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதில், தமிழகம்,...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகள் மதுரை மருத்துவமனையில் அனுமதி
தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலையில் இந்த காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, தீயணைப்படை, மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த...
சற்றுமுன்
பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம்: காட்டுத்தீயில் சிக்கிய மாணவி பேட்டி
தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை உடனடியாக மீட்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார்
உயிர் பிழைத்த மாணவி பேட்டி:
இந்த நிலையில் காட்டுத்தீயில் இருந்து...
சற்றுமுன்
பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : இருவர் முதலிடம்
பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவி மற்றும் ஜஸ்வந்த் என்ற இருவர் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்...
ரேவ்ஸ்ரீ -