விசாரணை
சற்றுமுன்
தூத்துக்குடி சம்பவம் : விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
இந்தியா
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் இன்று போலீஸ் விசாரணை
டில்லியில், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் போலீசார், இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில், பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில்,...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
காவிரி நீர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
காவிரி நீர் வழக்கில் மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு இன்று தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உள்ளன.
காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம்,...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
காவிரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நீண்ட இழுபறிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த வரைவு அறிக்கை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
நெல்லை பணியில் இருந்த போலீஸ் விஷம் குடித்தார் -வீடியோ குறித்த விசாரணை காரணமா ?
தே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் நடராஜன் ஒரு பெண்ணோடு தனிமையில் இருந்த விவகாரம் குறித்து இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது ,அதுதான் குடும்ப தகராறு கராணமாக அல்லது அந்த சம்பவத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு
இந்தியா
காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு
கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.
உள்ளூர் செய்திகள்
நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் விசாரணை நிறைவு?
ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனிடம் தாம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறிய சந்தானம்,
உள்ளூர் செய்திகள்
நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமியிடம் சந்தானம் குழு விசாரணை
நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இவர்கள் இருவரிடமும் விசாரணை முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப் படும் என்று கூறப் படுகிறது.
உள்ளூர் செய்திகள்
பேராசிரியை நிர்மலா தேவி விவகார விசாரணை: சந்தானம் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
விசாரணை அறிக்கையை ஏப்.30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி கொடுத்துள்ளார்.
உள்ளூர் செய்திகள்
நிர்மலா தேவி வழக்கு விசாரணை 30 ஆம் தேதிக்குள் முடியாது: சந்தானம்
அவர் அருப்புக்கோட்டை கல்லூரி, பல்கலைக்கழக துணை வேந்தர், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்து, சிறையில் உள்ள நிர்மலா தேவியிடமும் விசரணை நடத்தினார்.